வடக்கு கிழக்கு காணிகள் இரு கட்டங்களாக விடுவிப்பு-பாதுகாப்பு அமைச்சின்செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி
வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 3030 ஏக்கர் வரையான காணிகளை அடுத்த வருடத்திற்குள் விடுவிப்பதற்கு எண்ணியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
குறித்த காணிகளை இரண்டு கட்டங்களாக விடுவிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சின்...
சிறுபோக நெற்செய்கை அறுவடை அமோகம்!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையத்திற்கு உட்பட்ட 19 சிறிய நீர்ப்பாசனத்தின் கீழ் பிரதேசத்தில் 550 ஏக்கர் சிறுபோக நெல் பயிரிடப்பட்டு விவசாயிகள் அறுவடை செய்துவருவதாக ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தின் பெரும்போக உத்தியோகத்தர்...
விஷ ஊசி விவகாரம்! 26 போராளிகளிடம் முதற்கட்ட பரிசோதனை
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது, விஷ ஊசி ஏற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்வதற்காக, நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனைகளில், 26 முன்னாள் போராளிகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் ஐந்து மாவட்டங்களிலும்...
மலையகம் புசல்லாவையிலும் பிள்ளையார் சதுர்த்தி
அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான 27 வது ஆவணி
விநாயகர் மஹா சதுர்த்தி விழாவில் விநாயகர் மஹா சதுர்த்தி தினத்தை முன்னிட்டு (07.09.2016) பகல் 12.00 மணிக்கு பிரமாண்டமான ஸ்ரீ மஹா கணபதி திருவுருவ...
கலை கலாசாரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியமானது! அரவிந்த குமார் எம்.பி
கலை கலாசாரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
இன சமூகத்தைப் போன்றே அதன் கலை மற்றும்...
11வயது சிறுமியின் உயிரிழப்புக்கு பின்னர் கிடைத்த பலன்!
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப் படுக்கையை அண்டிய காட்டுப் பாதையில் கடந்த சனிக்கிழமை காட்டு யானை தாக்கி 11 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்தார்.
அத்துடன், உயரிழந்த சிறுமியின் தங்கை...
கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதியில் ஆணின் சடலம் மீட்பு
கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணியளவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு...
திருகோணமலையில் 18 மில்லியன் செலவில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.
கிழக்கு மாகாண கால் நடை அபிவிருத்தி சுகாதாரத் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் காரியாலய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
நீண்டகாலமாக மாகாண கால்நடை அபிவிருத்தி சுகாதாரத் திணைக்களத்தின்...
மின்கம்பத்துடன் மோதிய லொறி – இருவர் படுகாயம்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று லொறி ஒன்று மின்கம்பத்தோடு மோதிய விபத்துக்குள்ளாகி உள்ளது.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த லொறி வீதியருகே இருந்த அதி வலு கொண்ட மின்கம்பிகளைத் தாங்கியிருக்கும் மின்கம்பத்துடன்...
மண் அகழ்விற்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோாத மண் அகழ்வினை தடுக்ககோரியும் மாவடியோடை பாலம் புனரமைப்பு பணிக்கு மண் எடுப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம்...