பிராந்திய செய்திகள்

வடக்கு தனியார் போக்குவரத்து தொடர்பான விசேட கலந்துரையாடல்

வடக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஒன்றியமும், ஐந்து மாவட்ட தனியார் போக்குவரத்து பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கடந்த வியாழன் 12-08-2016 அன்று மாலை 3.30 மணியளவில் வடக்கு...

பொலிஸ் திணைக்களத்தினால் மலையக இளைஞர் யுவதிகளுக்கு  உயிர் பாதுகாப்பு பயிற்சி செயலமர்வு

மலையக இளைஞர் யுவதிகளுக்கு  இயற்கை அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டல் தொடர்பிலான  விசேட பயிற்சி செயலமர்வு நோர்வூட் பொலிஸ் நிலையத்தில்  நடைபெற்றது. பொலிஸ்   திணைக்களத்தின் உயிர் பாதுகாப்பு பிரிவின் ஏற்பாட்டில்...

வாகரை கண்டலடி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்ற பாற்குடப்பவனி!

மட்டக்களப்பு வாகரை கண்டலடி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சப் பெருவிழாவின் மூன்றாம் நாளாகிய இன்றைய தினம் பாற்குடப் பவனி வெகு சிறப்பாக இடம்பெற்றது. பாற்குட பவனி புளியங்கண்டலடி முத்துமாரியம்மன்...

பரவிப்பாஞ்சான் மக்களின் அவல நிலை! மக்கள் தமது குழந்தைகளுடன் வீதியில்!

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது சொந்த வாழ்விடத்திற்கான போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்ந்துள்ளது. பரவிப்பாஞ்சான் மக்களது வீடுகளில் இராணுவத்தினர் உல்லாசமாக இருக்க, அந்த வீடுகளின் சொந்த மக்கள் தமது குழந்தைகளுடன் வீதியில் அவலப்படுகின்றார்கள். பரவிப்பாஞ்சானில் காலங்காலமாக...

முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டம்!

ஊவா பரணகமை பிளேலெமன்ட் தோட்ட மக்கள் ரத்னோதாகம முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டதில் ஈடுபட்டுள்ளதோடு பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். ஊவா பரணகமை ரத்னோதாகம முருகன் ஆலயத்தின் அரண் ஒன்றை அமைப்பதற்கு முற்பட்ட போது...

வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார அபிவிருத்தி மையம் தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பா.உ சிவசக்தி ஆனந்தனும் உண்னாவிரதம் இருப்பார்களா?

  கிராமிய பொருளாதார அமைச்சின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார அபிவிருத்தி மையத்தை, வவுனியா தாண்டிக்குளத்தில் அமைப்பதா அல்லது ஓமந்தை நகரில் அமைப்பதா என்று இழுபறியில் இருந்து வந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாகத்...

தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அபிவிருத்திகளை அரசியல் வாதிகள் குழப்.புவது என்னைப்பொருத்தமட்டில் புது விடையம். அல்ல வவுனியா பொருளாதார மத்தியமையம்...

தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அபிவிருத்திகளை அரசியல் வாதிகள் குழப்.புவது என்னைப்பொருத்தமட்டில் புது விடையம். அல்ல வவுனியா பொருளாதார மத்தியமையம் அமைப்பது தொடர்பிலும் அவ்வாறே நடந்துள்ளது-சிறி டெலோ கட்சியின். செயலாலர் நாயகம் உதயராசா

கண்டியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட ரீசர்ட்கள் மீட்பு:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட ரீசர்ட்கள் மீட்கப்பட்டுள்ளன. கண்டி சிட்டி சென்டர் கடைத் தொகுதியில் இவ்வாறு ரீசர்ட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் கண்டி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விற்பனை செய்வதற்காக...

கிளிநொச்சியில் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர்

கிளிநொச்சி பரவிப் பாஞ்சானில்  இராணுவத்தினரிடம் உள்ள தமதுகாணிகளை விடுவிக்கக் கோரி இரண்டாவது நாளாகவும் இரவு பகலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை செய்தி சேகரிக்கச்சென்ற பிராந்திய செய்தியாளார்கள் நால்வருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல்...

12 ஆயிரம் வர்த்தகர்கள் சிக்கினர்

அரசினால் விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்த 12,000 வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரி வித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி...