பிராந்திய செய்திகள்

ஓமந்தையில் முடிவுக்கு வந்தது முதியவரின் உண்ணாவிரதம்!

  வவுனியா ஓமந்தையிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும் என வலியுறுத்தி 73 வயதான முதியவர் தா.மகேஸ்வரன் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப்போராட்டம் மூன்றாவது நாளான நேற்று இரவு 9.30 மணியளவில் கைவிடப்பட்டுள்ளது. மத்திய அரசினால்...

மிருசுவில் படுகொலை! மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை!

  மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில், மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி் கோரியுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய...

வெளிநாடு செல்லும் பெண்களின் வாழ்க்கை நிர்கதி!

வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பெண்கள் உடல், உள, உபாதைகளுக்கு உள்ளாகி நிர்க்கதியான நிலையில் நாடு திரும்புகின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீஸ்கந்தராஜா இன்று சபையில் தெரிவித்தார். அத்தோடு...

ஒவ்வொரு பெண்களும் இருக்கவேண்டிய வரலட்சுமி விரதத்தின் மகிமைகள்

வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கவும் வேண்டி சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள். வரலட்சுமி விரதத்தன்று வரலட்சுமி தாயாரை மனதால்...

விஸ்வரூபமாகி வரும் புத்தர் சிலை விவகாரம்.யுத்தம் இடம்பெற்ற காலத்தை விடவும் தற்போது பல பகுதிகளிலும் திடீர் திடீரென புத்தர்...

வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை நிறுவும் வகையில் படைத்தரப்பினரது செயற்பாடுகள் அமைந்து வருவதாகவும் இதற்கு மாறி மாறி வரும் அரசாங்கங்கள் உறுதுணை புரிந்து வருவதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் தமிழர்கள்...

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் தமிழ் மக்களது பிரச்சினைகளை தமிழ்த் தலைமைகள் சரியாக கையாண்டிருந்தால் புலிகளின் தலைவர் இன்று...

வடக்கின் அபிவிருத்திக்கு முக்கியத்துவம் வழங்கும் அரசாங்கம், அதே முக்கியத்துவத்தை நிரந்த அரசியல் தீர்வுக்கும் வழங்க வேண்டுமென சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதியின் மகிந்த...

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் இரு இராணுவ சிப்பாய்கள் பலி..!

  மட்டக்களப்பு-வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை பகுதியில் இன்று (11.08.2016) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய இரு இராணுவ வீரர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணிநேரங்களின் பின்னர் சிகிச்சை...

பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் சீனா தயாரிப்பு வலி நிவாரணி ஸ்ப்ரே (Spray) அடித்து எம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள்- முன்னாள்...

  பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் சீனா தயாரிப்பு வலி நிவாரணி ஸ்ப்ரே (Spray) அடித்து எம்மை சித்திரவதைக்கு உள்ளாக்கினார்கள் என முன்னாள் போராளி ஒருவர் தெரிவித்து உள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , தாம்...

கண்டி பிரதேசத்தில் 10 மாணவிகள் துஸ்பிரயோக விவகாரம்.. பெண்களும் கைது.

  கண்டி பிரதேசத்தில் நடாத்தப்பட்ட உளநல விருத்திக்கான வதிவிடப் பயிற்சி நெறியில் கலந்துகொண்ட மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சந்தேகநபரான கண்டி வர்த்தகர் நிமல் பீரிஸை எதிர்வரும் 22...

நெடுங்கேணி மாறாலிப்பை நாகதம்பிரான் ஆலயத்தில் இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான வரலக்சுமி காப்பு அனுஷ்டிப்பு

இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான வரலக்சுமி காப்பு நெடுங்கேணி மாறாலிப்பை நாகதம்பிரான் ஆலயத்தில் வெகு சிறப்பாக 12.08.2016 அன்று இடம்பெற்றது. மாறாலிப்பை நாகதம்பிரான் ஆலய பிரதமகுருக்கள் ஜெசுதக்குருக்கள் அவர்களினால் பூசைகள் இடம்பெற்று இந்த ஆண்டும்...