பிராந்திய செய்திகள்

இராணுவத்தின் வீட்டுத் திட்டத்தை பார்வையிட்ட – சந்திரிக்கா

யாழ்ப்பாணம் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பார்வையிட்டுள்ளார். இவர் நேற்று மாலை குறித்த பகுதிக்கு...

கஞ்சா கடத்தும் முக்கிய நபருடன் சேர்ந்து இயங்குகிறதா பொலிஸ்?

பருத்தித்துறைப் பொலிஸார் கஞ்சா கடத்தும் முக்கிய நபருடன் சேர்ந்து இயங்குகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அது குறித்து விசாரிக்கும்படி பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. கஞ்சா போதைப்பொருள் கடத்தல் வழக்கு விசாரணையின்போது, கைது செய்யப்படாத...

க.பொ.த பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இம்முறை கல்விப் பொதுத் தர சாதாரண  பரீட்சைக்குத் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு ஒன்று சட்டத்தரணி வே. தேவசேனாதிபதி தலைமையில்  இன்று காலை வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இக்...

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பான வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதேச வைத்திய அதிகாரிகளால் தொடரப்பட்ட வழக்கு, மல்லாகம் நீதவான்...

ஜெயக்குமாரி மீண்டும் விசாரணைக்கு!

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த திருமதி பாலேந்திரன் ஜெயக்குமாரி மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 16ஆம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பிரிவினரின் அலுவலகத்திற்கு வருமாறு அவருக்கு...

மடுமாதாவின் திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை!

மடுமாதாவின் பெருவிழாவை முன்னிட்டு இன்றிலிருந்து எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் நீர்கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 8.10 இற்கு...

பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டம்

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சானிலுள்ள மக்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி, பிரதேச மக்கள் இன்று (சனிக்கி ழமை) மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களது காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேற்றி, காணிகளை மீள...

கிளி.தருமபுரத்தில் கசிப்புக்குகை பிடிபட்டது

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைகாடு பகுதியில் சட்டவிரோதமான மது உற்பத்தி பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காடு பகுதியில் சட்டவிரோத  கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது  என கிராம மக்கள் தருமபுரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை...

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் புதிய முத்தரப்பு உடன்பாடு கைச்சாத்து

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய முத்தரப்பு உடன்பாடு கொழும்பில் நேற்றுக் கையெழுத்திடப்பட்டது. சீனாவின் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டில், துறைமுக நகரத் திட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச்...

அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு! வர்த்தகர் பலி

  அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார் சுமனதாஸ வர்த்தக குழுமத்தின் உரிமையாளரான 53 வயதான எச்.ஜி. பிரேமசிறி என்பரே இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். தன்னுடைய ஜீப் வண்டியில் பயணம் செய்த...