பிராந்திய செய்திகள்

கிளிநொச்சியில் 15 வயதுச் சிறுமிக்கு நடந்த கதி

  கிளிநொச்சியில் அப்பா, அம்மா சம்மதத்துடன் கலியாணம் கட்டடிய 15 வயதுச் சிறுமிக்கு நடந்த கதி கிளிநொச்சி, திருமுறிகண்டிப் பகுதியைச் சேர்ந்த இளவயது திருமணம் செய்த சிறுமியை, சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறு கிளிநொச்சிப் பொலிஸாருக்கு...

அவிசாவளையில் கொடூரம்!!! 5 பேரால் பெண் ஒருவர் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்

  அவிசாவளை, கரதன, நான்காம் தூண் பிரதேசத்தில் 26 வயதுடைய ஒரு குழந்தையின் தாய் ஒருவரே கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். குறித்த யுவதி தனது 6 மாத குழந்தையுடன் வீட்டியில் தனியாக இருந்த சந்தர்ப்பத்தில்...

வெளிநாட்டு மாப்பிளைக்காக காத்திருக்கும் நம்ம ஊரு பெண்கள்…

வடக்கில் இன்று வாழும் பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்கையினை வெளிநாட்டில் தான்வாழ வேண்டும் என்ற ஆசையில் வெளிநாட்டு மாப்பிளைகளை தேடி அலைகின்றார்கள். இவ்வாறு வெளிநாட்டு வாழ்க்கை மோகத்தில் சில இளம் பெண்களில் வாழ்கை...

வித்தியாவை வல்லுறவுக்கு உட்படுத்தியது யார்? உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டார்களா?

  வித்தியாவை வல்லுறவுக்கு உட்படுத்த கற்பழித்தது யார்? உண்மையான குற்றவாளிகள் தப்பிவிட்டார்களா? புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேக நபர்களின் மரவனுப்பரிசோதணை அறிக்கை உரிய இடத்தில் உரிய சந்தர்ப்பத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என்று ஊர்காவற்றை நீதவான்...

மட்டக்களப்பின் ஹோட்டல் குளிர்பானத்தில் மயக்கமருந்து

  எமது சகோதரிகளை நண்பிகளை பிள்ளைகளை தனியே எங்கேயும் அனுப்பிவைப்பதனை தவிர்க்கவும். மட்டக்களப்பின் ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டு யுவதிகள் இருவருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து வழங்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தபோது...

வலி. வடக்கில் வீடுகளை இடித்தழிக்கும் இராணுவத்தினர்!

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலையம் என 26 வருடங்களுக்கு மேலாக படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எஞ்சியுள்ள சில வீடுகளையும் இடித்தழிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் மும்முரமாக ஈடுபட்டு...

மட்டக்களப்பில் சிங்கள வீட்டுத்திட்டத்தின் மீது தாக்குதல்! வேடிக்கை பார்க்கும் அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசத்தில் நடைபெற்றுவரும்அத்துமீறிய சட்டவிரோத குடியேற்றம் தற்போது வீட்டுத்திட்டமாக மாறியுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதியில் அமைக்கப்பட்ட வீடுகளை சிலர் உடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பிரதேசமான மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கடந்த ஒரு வருடகலமாக...

வெளிநாடு செல்லும் தமிழ் உறவுகளுக்கு அவசர எச்சரிக்கை!

  பிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை IMMIGIRATION ACT 2016 நிகழ்த்தியுள்ளது. இச்சட்டம் மிகையான அதிகாரத்தை உள்துறை செயலகத்தின் (HOME OFFICE) அமுலாக்கும் அமர்வுக்கு (ENFORCEMENT UNIT) வழங்கியுள்ளது, அதனுடன் குடிவரவு விதிகளை...

வித்தியா கொலைவழக்கு ! வாக்குமூல பிரதியை வழங்க நீதிபதி மறுப்பு

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவுமாணவி வித்தியாவின் வழக்கில் சந்தேகநபர்களின் வாக்குமூலப் பிரதிகளைகுற்றப்புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான்...

இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லையென்றும்...

இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லையென்றும், அதற்கான ஆதாரம் எதுவும் இல்லையென்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,...