பிராந்திய செய்திகள்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் காலி மாவட்ட காரியாலயத்தில் அண்மையில்...

பொகவந்தலாவ பகுதியில் சிறு தொழில் வியாபாரம் செய்கின்றவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக வியாபார வழிகாட்டல் பயிற்சி

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் சிறு தொழில் வியாபாரம் செய்கின்றவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் சிறுதொழில் முயற்சியாண்மை பிரிவின் மாவட்ட பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் சதீஸ் தலைமையில் தொடர்ச்சியாக...

மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேல் அவர்களினால் கூரைத்தகடுகள் வழங்கிவைப்பு

மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேல் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்ற குடும்பங்களுக்கும் கூரைத்தகடுகள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேல் அவர்களினால்...

இலங்கை கடல் எல்லையை நீ காப்பாற்று முடியாவிட்டால் நாங்கள் செய்கிறோம் வடமாகாண மீனவர்கள் பிரதமர் ரணிலுக்கு எச்சரிக்கை.

  இலங்கை கடல் எல்லையை நீ காப்பாற்று முடியாவிட்டால் நாங்கள் செய்கிறோம் வடமாகாண மீனவர்கள் பிரதமர் ரணிலுக்கு எச்சரிக்கை.

மட்டக்களப்பில் மட்டக்களப்பில் 290 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட விமான ஓடு பாதை

  மட்டக்களப்பில் 290 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட விமான ஓடு பாதையினையும் விமான நிலையத்தினையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார். புதிதாக அமைக்கப்பட்ட விமான ஓடுபாதையில் எம்.ஏ.60 விமானத்தின் மூலம் சென்ற ஜனாதிபதி...

உதவி ஆசிரியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு – அமைச்சர் இராதாகிருஸ்னன்

புதிகாக இனைத்துக்கொண்ட உதவி ஆசிரியர்களுக்கு வழங்கும் 6 ஆயிரம் ரூபாய் சம்பள கொடுப்பனவை அதிகரிக்க  நடவடிக்கை எடுத்துள்ளதாக  கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னன் தெரிவித்தார். கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்...

‘கரவனல சந்தியில் தமிழ் கொலை’

கொழும்பு ஹட்டன் பிரதான பாதையின் கரவனல சந்தியில் கேகாலைக்கு திரும்புவதற்கான பாதையில் போடப்பட்டிருக்கும் பெயர் பலகையில் கேகாலை என்பதற்கு பதிலாக கெகாணல என தமிழை கொலை செய்துள்ளார்கள். இச் செயற்பாடு பாதை ஊடாக...

தெரணியகலை கதிரேசன் மகா வித்தியாலயத்திற்கு புதிய காணி

கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்கு உட்பட்ட தெரணியகலை கதிரேசன் தமிழ் மகா வித்தியாலயம் தெரணியகலை பிரதேசத்திற்கு ஒரு சிறந்த பாடசாலையாக மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் முன்னெடுத்து...

பாதையை செப்பனிட்டுத் தருமாறு மக்கள் கோரிக்கை

அட்டன் போடைஸ்  டயகம் பிரதான பாதையை செப்பனிட்டு தருமாறு போடைஸ் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். பட்டல்கல சந்தியிலிருந்து போடைஸ் வரை 7 கிலோ மீட்டர் தூரம் குன்றும் குழியுமாக உடைந்து காணப்படுவதனால் பல்வேறு...

அட்டன், கம்பளை கல்வி வலய பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கணிதபாட ஆசிரியர்களுக்கான மூன்று நாள் வதிவிட செயலமர்வு

கல்வி அமைச்சின் பெருந்தோட்ட அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரிவிற்கான பணிப்பாளர் திருமதி. சபாரஞ்சன் தலைமையில் அட்டன், கம்பளை கல்வி வலய பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கணித பாட ஆசிரியர்களுக்கான மூன்று நாள் வதிவிட...