பிராந்திய செய்திகள்

திருமலை தோப்பூர் கிணற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு

திருகோணமலை தோப்பூர் தங்கபுரம் பகுதியில் குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்றின் சடலமே கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சடலம் தோப்பூர் பிரதேச...

கிளிநொச்சி – இரத்தினபுரத்தில் கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில், கிணற்றிலிருந்து பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த வெடிபொருட்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, 10 கிளைமோர் குண்டுகள், 66 கைக்குண்டுகள் மற்றும் 42 மோட்டார்...

மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டலும் பரிசளிப்பு விழாவும் 

இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொட ஜெயிலானி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டலும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்....

தொற்றா நோய்கள் மனித இறப்புக்களில் முக்கிய பங்கை எடுக்கின்றது – வன்னி எம்.பி. டாக்டர் சி.சிவமோகன் தெரிவிப்பு ...

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தின் 100 வது ஆண்டை முன்னிட்டு (1916 – 2016) பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ பரிசோதனையும், குருதி நன்கொடை நிகழ்வும் 30.05.2016 இன்று 9.00 மணிக்கு...

கிளிநொச்சியில் 282 பேர் பார்வை இழந்துள்ளனர்

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் 282 பேர் பார்வை இழந்துள்ளதாக மாவட்ட செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமைய 282 பேர்...

யாழ் றக்கா றோட்டில் பயங்கரம் ; வீட்டிற்குள் சடலமாக கிடைத்த பெண்

  யாழ்ப்பாணம் றக்கா றோட் பகுதியில் வீட்டிலிருந்து பெண்ணின் சடலமொன்று பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்க்கப்பட்டவர் 32 வயதுடைய சிவதாஸ் சிவதர்சினி என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பெண்ணின் உறவினர்கள் கோவிலிற்குச்...

வன்னி குறோஸ் கலாச்சார பேரவை பெருமைமையுடன் நடாத்தும் மாபெரும் முத்தமிழ்விழா

    28.05.2016 சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில்; இருந்து நள்ளிரவு வரை புதுக்குடியிருப்பு நகரில் பாரம்பரிய கலாச்சார கலைஞர்களினால் “முத்தமிழ் விழா” நடைபெறவுள்ளது. இந்நிகழ்வை மேலும் சிறப்பிக்க தங்களை அன்போடு அழைக்கின்றோம். காலம் - 28.05.2016 சனிக்கிழமை, மாலை...

பெருந்தோட்ட தொழிற் சங்க சம்மேளத்தின் சத்தியாகிரக போராட்டம் ‘

    பெருந்தோட்ட தொழிற் சங்க சம்மேளத்தின் ஏற்ட்டில் தமிழ் முற்போக்கு கூட்டனி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வரவு செலவு திட்டதில் முன்மொழியப்பட்ட 2500.00 ரூயஅp;பா வழங்கப்டாமை குறித்து பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கும். சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக...

காதலி விட்டுச் சென்ற சோகத்தில்! தீயால் எரிந்த இளைஞனிற்கு நடந்தவை??

மொரட்டுவை நகரில் உடம்பு முழுதும் தீயால் எரிந்த நிலையில் உள்ள இளைஞன் ஒருவனை காணக்கூடியதாக உள்ளது. காதல் விவகாரத்தில் தனக்குத்தானே தீவைத்துக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். உடல் முழுதும் தீயால் வெந்த நிலையில் இருக்கும் இவரை...

நாட்டில் நாளையும் மழை தொடரலாம்: வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் மேல், வடமேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலைவேளைகளில் மழைபெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட மாகாணங்களின் சில பிரதேசங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம்...