பிராந்திய செய்திகள்

களனி கங்கையில் இரசாயன நச்சுத்தன்மை – மேஜர் ஜெனரல் ரனசிங்க தகவல்

நாடு முழுவதும் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக களனி கங்கையின் நீர் இரசாயன நச்சுத் தன்மைக்கு முகங்கொடுத்துள்ளதாக மேல்மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரனசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பின் பலபகுதிகளிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை...

தாயை கத்தியால் குத்திய மகன் கைது.

  தனது தாயாரை கத்தியால் குத்திய மகனை கண்டிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 63 வயதுள்ள தாயையே 43 வயதுடைய மகன் கத்தியால் குத்தியதாக கைதானதாக கண்டி பொலிசார் தெரவித்தனர். இச்சம்பவம் நேற்றுக் காலை 5.30 மணியளவில்...

தற்காலிக வீடு போதும்; ஒன்றரை மாதக் குழந்தையின் தந்தை மன்றாட்டம்

நிரந்தர வீடு தேவையில்லை தற்காலிக வீடொன்றை அமைத்து தந்தால் போதும் என கிளிநொச்சி – சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கும்பஸ்தர் ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். வீட்டுச் சுவருக்கு முட்டுகொடுத்த தடியை எடுத்துவிட்டால் சுவர் விழுந்து விடும்....

ஆசிரியர்களால் தாக்கப்பட்ட உயர்தர மாணவன் தொடர்பில் முறைப்பாடு..!!

காலியில் பிரபல பாடசாலையில் தரம் 12ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மூன்று ஆசிரியர்களால் தாக்கப்பட்டமை தொடர்பில் காலி பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.குறித்த பாடசாலையின் பிரதி அதிபர்கள் இருவரும்,ஒழுக்காற்று ஆசிரியருமே குறித்த...

ஹொரவபொத்தானை பெண் கொலை! சந்தேகநபரான கணவர் கைது..!!

ஹொரவபொத்தானை பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரியின் மகள் கொலை செய்யப்பட்டசம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கலென்பிந்துனுவௌவ, துடுவௌ பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடையதாகசந்தேகிக்கப்படும் உயிரிழந்த பெண்ணின் கணவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த...

கராத்தே பயில அனுமதி மறுத்ததால் தூக்கில் தொங்கிய மாணவன் உயிரிழப்பு..!!

பாடசாலையில் கறாத்தே கற்பதற்கு பெற்றோர் அனுமதிக்காமையால் மாணவன் ஒருவன் தற்கொலை செய்ய முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தரம் 6 கல்வி கற்கும் யாழ்ப்பாணம், அளவெட்டி தெற்கை சேர்ந்த யதீஸ்...

கிளிநொச்சியில் பெய்த கனமழை, வெள்ளப்பெருக்குக் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் பெய்த கனமழை, வெள்ளப்பெருக்குக் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்கள் அழிவடைந்து பல குடும்பங்கள் செய்வதறியாது தவிப்பதாகக் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இவ்விடயம் குறித்து கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின்...

சமஷ்டியையே நாம் கோருகின்றோம்! விசேட அதிகாரங்களைக் கோரவில்லை: சி.வி.கே.சிவஞானம்

வடக்கு - கிழக்கு இணைந்த மாநிலத்துக்கு நாம் விசேட அதிகாரங்களைக் கோரவில்லை. நாட்டைப் பிரிக்குமாறும் கோரவில்லை. சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கோருகின்றோம். இந்த சமஷ்டித் தீர்வை சிங்களத் தலைவர்களே முதலில் முன்வைத்தார்கள். இவ்வாறு வடக்கு...

முல்லைத்தீவில் இளைஞர் சக்தி என்ற தொனிப்பொருளில் நடைபவனி

முல்லைத்தீவில் இன்று காலை வளமான எதிர்காலத்திற்கான இளைஞர் சக்தி என்ற தொனிப்பொருளில் இளைஞர்கள் நடைபவனி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த நிகழ்வில் வடமாகாண இளைஞர் விவகார உதவிப் பணிப்பாளர் மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச செயளாலர், தேசிய...

தனக்குத் தானே தீமூட்டிக் கொண்ட பெண் மரணம்

குடும்பத் தகராறு காரணமாக தனக்குத் தானே தீமூட்டிக் கொண்ட பெண் ஒருவர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் பிரதியமைச்சர் அஜித் பீ பெரேராவின் தொடர்பு...