பிராந்திய செய்திகள்

மாபெரும் முத்தமிழ்விழா – ஊடக அனுசரணை

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும்… அன்புடையீர், மாபெரும் முத்தமிழ்விழா – ஊடக அனுசரணை   28.05.2016 சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில்; இருந்து நள்ளிரவு வரை புதுக்குடியிருப்பு நகரில் பாரம்பரிய கலாச்சார கலைஞர்களினால் “முத்தமிழ் விழா” நடைபெறவுள்ளது. இதில் 30ற்கும் மேற்பட்ட வீதி...

யுத்தத்தில் உயிழந்தவர்களுக்கு நினைவு தூபி ஒன்றை அமைக்க வேண்டுமென டக்ளஸ் முன்வைத்துள்ளார்.

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக நினைவுத் தூபி ஒன்றை அமைக்க வேண்டுமென ஈ.பி.டி.பி. கட்சியின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றில் யோசனை முன்வைத்துள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த நபர்களுக்காக வடக்கின் ஓமந்தை பகுதியில் நினைவுத் தூபி ஒன்றை அமைத்து...

கிழக்கு மாகாண ஆளுனரின் நடவடிக்கைகளினால் பொறுமையிழந்தேன் – நசீர் அஹமட்

கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோவின் நடவடிக்கைகளினால் தாம் பொறுமையிழந்ததாக மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். அண்மையில் சம்பூர் மஹாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கடற்படை அதிகாரி ஒருவரை திட்டிய சம்பவம் குறித்து...

ஐயயோ எங்களை காப்பாற்றுங்கள்’

  ஐயயோ எங்களை காப்பாற்றுங்கள்' முண்சரிவு அணர்த்தம் அறிவித்து 05 வருடங்கள் ஆன போதும் யாரும் கண்டு கொள்ளாத வேவண்டன் தோட்ட 58 குடுபத்தினர் நுவரெலியா மாவட்டம் கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட தவலந்தன்ன...

மூன்று குடும்பங்களுக்கான வாழ்வாதார வலுவூட்டுகை. கணவரின் நினைவாக புலம்பெயர் பெண்மணி உதவி

  தனது கணவரின் நினைவாக மூன்று குடும்பங்களுக்கான வாழ்வாதார வலுவூட்டலை புலம்பெயர்ந்துவாழும் பெண்ணொருவர் மேற்கொண்டுள்ளார். குறித்த உதவியானது வடமாகாணசபை உறுப்பினர் மிதிப்புறு துரைராசா ரவிகரன் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புலம்பெயர்ந்து வாழும்...

இன மத மொழி பேதங்களைக் கடந்து சேவை செய்கின்றார் வட மாகாண ஆளுநர்…

  மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் விசேட அழைப்பின் பேரில் 23-05-2016 திங்கள் நண்பகல் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூறே, வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்...

கேணல் கீர்த்தி உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்! நள்ளிரவில் நாங்கள் வெளியேறினோம்! DR. வாமன் நினைவுகளிலிருந்து….

பக்கத்தில் என்னுடைய மருத்துவக் கவனிப்பில் என்னோடு ஒன்றாகக் காயமுற்ற கேணல் கீர்த்தி ஒட்சிசன் செறிவாக்கி இயந்திரம் செயலிழக்கும் (ஒட்சிசனின்றி உயிர் காக்க முடியாத நெஞ்சதிர்வுக் காயம்) போது சாவதற்காக உயிரை இழுத்துக் கொண்டிருக்கின்றார். எங்கள்...

யாழ் பிரபல பாடசாலை மாணவர்கள் அதிரடிக் கைது….

  யாழ்ப்பாணம் – கந்தரோடை மற்றும் தெல்லிப்பளை பகுதியில் வைத்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபட முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அண்மையில் கைதுசெய்யப்பட்ட “ரொக்” குழுவினருடன் தொடர்புடையவர்கள்...

அவதானம்..! இருமல் , தடுமல் வயிற்றோட்டம் போன்ற நோய்களும் பரவும் அபாயம்

  அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தற்போது நீர் வடிந்தோட ஆரம்பித்ததை அடுத்து பலவிதமான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டெங்குநோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிகளவிலான சாத்தியகூறுகள் உள்ளன. எனினும் அவ்வாறான பாதிப்புகளை தடுப்பதற்கு நடவடிக்கை...

அக்கராயன்குளத்தில் நடந்த அழிவு…  

  கிளிநொச்சி அக்கராயன்குளத்தின் கீழான சிறுபோகம் முற்றாக அழிவடைந்துள்ள நிலையில், வயல் நிலங்கள் மணல் நிலங்களாக மாறியுள்ளதாக அந்த மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் இ. தயாரூபன் தெரிவித்தார். ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாகப் பெய்துவரும்...