முன்னாள் ஜனாதபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களுக்கு நிகராக நானும் சற்றும் குறைந்தவர் இல்லை
மகிந்தவின் புதல்வர்களை மிஞ்சும் மைத்திரியின் மகன்!
முன்னாள் ஜனாதபதி மகிந்த ராஜபக்சவின் மகன்களுக்கு நிகராக நானும் சற்றும் குறைந்தவர் இல்லை என்பதை இந்நாள் ஜனாதிபதியின் மகன் தஹம் சிறிசேன நிரூபித்துவருகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்...
மீள்குடியேற்றம் தொடர்பில் பிரதமர் கூறியதை நடைமுறைப்படுத்துங்கள்!ள்குடியே
வலி,வடக்கு மீள்குடியேற்றம் மற்றும், மீள்குடியேற்ற தேவைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேசி தீர்மானம் எடுக்கப்படவேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த விடயத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என யாழ்....
யாழிசை: அரசியல் கைதி படைப்பில் ஒரு பெண் போராளியின் கதை
இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 7 ஆண்டுகளாகியுள்ளன. இந்த நிலையில் போருக்குப் பின்னரான வாழ்க்கை மற்றும் சமூக நிலைமைகள் பற்றி பேசுகின்ற இலக்கியப் படைப்புகள் பல வெளிவருகின்றன.
அந்த வகையில் முன்னாள் போராளிகளான பெண்களின் வாழ்க்கை...
அம்பலாங்கொடையில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது
அம்பலாங்கொடையில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொடை பொலிஸார் குறித்த போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
சுமார் 21 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் இவ்வாறு இன்று மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருளின் சந்தைப்...
தேசிய விளையாட்டு மற்றும் உடல் நலத்தைப் மேம்படுத்தும் தேசிய வாரம் இன்று அம்பாறை மாவட்டத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் கரீஸ் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வுகள் கல்முனை அக்கியசதுக்க சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள அரச திணைக்கள அதிகாரிகள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள், பற்றிமா...
கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதி மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு… வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்…
கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு... வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்...
கிளிநொச்சி மாவட்ட கண்டாவளை கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதி மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில்...
வெள்ளவத்தை பகுதியில் வல்லப்பட்டையுடன் நபர் ஒருவரை வெள்ளவத்தைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெள்ளவத்தைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 32 வயதான கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட இந்தியப் பிரஜையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை இலக்கம் 14, முதலாம் செப்பல் ஒழுங்கையில் வைத்தே...
முல்லைத்தீவு தேவிபுரம் வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு… வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்…
முல்லைத்தீவு தேவிபுரம் வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு... வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன்...
முல்லைத்தீவு மாவட்ட தேவிபுரம் கிராமத்துக்கு செல்லும் பிரதான வீதி வாகனப் போக்குவரத்துக்கு ஒவ்வாத வகையில் மிகவும் பாதிக்கப்பட்ட...
முல்லை மாவட்ட மாந்தை கிழக்கில் கத்திக்குத்தில் ஒருவர் பலி ஒருவர் காயம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசசெயலக பிரிவுக்குட்ப்பட்ட நட்டாங்கண்டல் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் பலியானதோடு மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்
நேற்று (29) இரவு 10.00 மணிக்கு நட்டாங்கண்டல் புளியமரத்தடியிலுள்ள பாலப்பகுதியில் ஒருவர் கொலை...
ஏன் இந்த கட்டுமுறிவுக்குள கிராமத்தில் குடியேறினோம் என எண்ணத்தோன்கிறது என கட்டுமுறிவுக்குள பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
ஏன் இந்த கட்டுமுறிவுக்குள கிராமத்தில் குடியேறினோம் என எண்ணத்தோன்கிறது என கட்டுமுறிவுக்குள பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
அன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பிரதேசங்களே கட்டுமுறிவு மற்றும் ஆண்டங்குளம் கிராமங்கள்.
குறித்த பகுதியில் வசிக்கும்...