மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கல்வியே சிறந்தது – சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா
இறுதி கொடூர யுத்தத்தம் காரணமாக பொதுமக்கள் உயிர் உடல் உடமை அனைத்தையும் இழந்தார்கள் ஆனால் அவர்கள் கற்ற கல்வியை மட்டும் இழக்கவில்லை என வன்னிமாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு...
உலக சாதனை மேற்கொள்ள முயற்சித்தவர் வைத்தியசாலையில் அனுமதி
கின்னஸ் உலக சாதனை படைக்க முயற்சித்த துறைமுக உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்குளி டிலாசல் மஹாபொல நிலையத்திற்கு அருகாமையில் இன்று (29) இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நாபர் 1.5 தொன் எடையைக்கொண்ட...
சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர்கள்
பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் குறித்த மாணவியின் தந்தை, பாட்டனார் மற்றும் மச்சான் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை குறித்த சந்தேகநபர்களை கைது செய்ததாக பொலிஸ் ஊடக பிரிவு...
13 வயதுடைய சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை
மாவத்தகம பொலிஸ் நிலையப் பிரிவுக்கு உட்பட்ட தல்கஸ்பிட்டிய தென்னந்தோட்டப் பகுதியில் தொழில் புரிந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.00 மணி...
இராணுவத்தால் அபகரிக்கபட்ட காணி விடயங்கள் இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றத்திற்காக காத்திருக்கும் தமிழ் முஸ்லீங்கள் மீள்குடியேற்ற விடயங்கள்
நீண்ட காலத்திற்கு பின் முல்லைமாவட்ட இணைப்புகுழு கூட்டம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பங்களிப்புடன் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாட்பதியுதீன் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் காதர் மஸ்தான் ஆகியோர் பங்கேற்றனர்...
அட்டன் நகரில் திருமண மண்டபம் ஒன்றில் திருமண சடங்கில் கலந்து கொண்ட இரண்டு குழுக்களுக்கிடையில் மோதல்
அட்டன் நகரில் திருமண மண்டபம் ஒன்றில் திருமண சடங்கில் கலந்து கொண்ட இரண்டு குழுக்களுக்கிடையில் 27.01.2016 அன்று இடம்பெற்ற மோதலில் 7 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும்...
மகளிர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளது என இ.தொ.காவின் உபதலைவரும் முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருமான...
இ.தொ.காவின் சக்தி படைத்த பிரிவில் மகளிர் அணியும் ஒன்று அந்த வகையில் உழைக்கும் வர்க்கமாக இருக்கும் பெருந்தோட்டப்பெண்களுக்கு நியாயமான சம்பள விடயத்தை வலியுறுத்தும் வகையிலும் அரசியலில் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில்...
கொக்கட்டிச்சோலை படுகொலை – 29ஆவது ஆண்டு நிறைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பு
மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 29ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் இன்று உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்திருந்த இந்நினைவு நிகழ்வு முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...
12 வருட தொண்டர் ஆசிரியர்களின் கவனயீர்ப்பு போராட்டம்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த 12 வருடங்களுக்கு மேல் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றும் 109 ஆசிரியர்களின் ஆசிரியர் நியமனங்களை நிரந்தரமாக்கி தரக்கோரிய கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (27) கிழக்கு மாகாண ஆளுநனர் காரியாலயத்துக்கு முன்பாக...
இடமாறும் யாழ். பேருந்து நிலையம்!
யாழ். மத்திய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யும் திட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் ஊடாக வெளிமாவட்டத்துக்கான தூர சேவை பேருந்து தரிப்பிடம்...