யாழில் நில வெடிப்பு; விக்கினேஸ்வரன் நேரில் பார்வை!
யாழ். புத்தூர் நவக்கிரிபகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிலத்தில் வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளை நேற்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்தபகுதியில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அப்பகுதியில்...
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக விழையாட்டின் மூலம் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் தேசிய ஒற்றுமையையும் அபிவிருத்தியையும் கட்டி எழுப்புவோம்
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக விழையாட்டின் மூலம் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் தேசிய ஒற்றுமையையும் அபிவிருத்தியையும் கட்டி எழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் இன்று வவுனியாவில் சிவில் பாதுகாப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபவனியும் உடற்பயிற்சியும் நடைபெற்றது.
...
அப்பா என்னை தூக்க முன் பெரியவளாகி விடுவேன்! தந்தைக்காக ஏங்கும் சிறுமி!
போர் முடிந்துவிட்டது. மீள்குடியேற்றம், அபிவிருத்தி என்பன நடந்தவண்ணமுள்ளன. மீள்குடியேறிய மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் அரசாங்கத்தாலும், வடமாகாண சபையாலும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஆனால் எந்தவித உதவிகளும் இன்றி வாழ்வதற்காக போராடும் நிலையில்...
பெண்களே கர்ப்பமாகவே வேண்டாம்! மன்றாடும் 25 நாடுகள்! இலங்கை மற்றும் இந்தியாவிற்கும் ஆபத்து…?
டெங்கி, சிக்கங்குன்யா, வெஸ்ற் நைல் போன்றவற்றை பரப்பி வந்த நுளம்பிகளினுடாகப் பரவும் வைரசுக்களின் சகோதரத் தோற்றமான சீகா உலகை ஆட்டுவிக்கின்றது.
லத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் தீவுகள், மெக்சிக்கோ உள்ளிட்ட 25 நாடுகளில் இந்த...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஆய்வுகூட அதிகாரிகள் வேலை நிறுத்தம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மருத்துவ இன்று காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக பாராமெடிக்கல் மருத்துவ சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் இடம்பெறுவதாக அதன் தலைவர் அஜித்....
புலமைப்பரிசில் பரீட்சையில் 34,862 மாணவர்கள் 35 புள்ளிகளுக்கும் குறைவு
2015ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 3 இலட்சத்து 41 ஆயிரத்து 119 மாணவர்களில் 34 ஆயிரத்து 862 மாணவர்கள் 35 புள்ளிகளுக்கும் குறைவாகப் பெற்றுள்ளனர் என்று கல்வி...
எம்பிலிபிட்டிய மரணம், OIC மீது சந்தேகம்
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் சுமித்த பிரசன்ன என்பவரின் மரணம் தொடர்பிலான சந்தேகநபர்களை கைதுசெய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பிராணாந்து முன்னிலையில் இன்றைய தினம் (27) இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போதே...
குடும்பம் மற்றும் எதிர்காலத்திற்காக மத்திய கிழக்கில் இன்னல்களுக்கு மத்தியில் பணியாற்றும் இளைஞர்கள்
குடும்ப வறுமை , எதிர்காலம் என பல கனவுகளை தாங்கி பல இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.
இவ்வாறு செல்கின்றவர்கள் , குறிப்பாக மத்திய கிழக்கிற்கு செல்வோர் , மிகவும் சிரமத்திற்கு மத்தியில் தமது குடும்பத்தை...
துன்னாலையில் உயிருடன் மனிதரை விழுங்கும் மலைப்பாம்பு – அதிர்ச்சியில் கிராமம்.
யாழ்பாணம் வடமராட்சி பகுதி துன்னாலை வடக்கு பருத்திதுறை பொலிஸ் பிரிவில் உயிருடன் மனிதரை விழுங்கும் அனகோண்டா ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் காணி உரிமையாளன் தனது காணியை துப்பரவு செய்யும்...
கல்முனையில் பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்
கல்முனைப் பிரதேச தேசிய பாடசாலை ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பணமோசடி தொடர்பில் அப்பாடசாலையின் ஓய்வுபெற்ற அதிபர் ஒருவருக்கு எதிராக அரச சேவைகள் ஆணைக்குழு குற்றப் பத்திரத்தை வழங்கியுள்ளது.ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் 12ஆம் பிரிவுக்கமைவாக...