பிராந்திய செய்திகள்

அளவெட்டியில் தீவிரமாக பரவிவரும் டெங்கு 

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, அளவெட்டியில் ஆபத்தான டெங்கு நோய் தீவிரமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் உரிய முறையில் நடவடிக்கையை எடுக்கவில்லையென அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் பல இன்னும்...

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நாடு திரும்பிய ஊடகவியலாளர் கைது

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வரும் வெளிநாடுகளில் அடைக்கலம் கோரியுள்ள அகதிகள் நாடு திரும்பும் போது பாதிக்கப்படுகிறார்கள் என்று சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார் மட்டக்களப்பை சேர்ந்த சசிகரன் புண்ணியமூர்த்தி கடந்த 20ம் திகதியன்று...

வரணியில் கடத்தப்பட்ட பெண் கிராமசேவகர், புதுக்குடியிருப்பில் மீட்பு

யாழ்ப்பாணம்- வரணி பகுதியில் காதல் தொல்லை கொடுத்து கிராமசேவகரை கடத்திய கும்பல் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வரணி, இயற்றாலை,...

எதிர்பாராத சமயத்தில் வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்சிச் சந்திப்புக்கு வருகை

எதிர்பாராத நேரத்தில் கிளிநொச்சி கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கட்சிக் கூட்டத்துக்கு சமுகமளித்திருக்கும் வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்...

வவுனியா வர்த்தக சங்கத்தால் பாடசாலை உபகரணங்கள் அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

வவுனியா வர்த்தக சங்கத்தின் தலைவர் ரி.கே.இராசலிங்கத்தால் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் இன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார விடம் கையளிக்கப்பட்டது. பொருட்களை பெற்றுக்கொண்டு கருத்து தெரிவித்த...

மரத்திலிருந்து தவறி விழுந்த நபர் உயிரிழப்பு – தம்புள்ளையில் சம்பவம்

தம்புள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ள பிரதேச பகுதியில் 20.01.2016 அன்று மாலை மரத்திலிருந்து தவறி விழுந்து அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ள பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் எஸ்.எம். கீர்த்திரத்ன 44...

மலையக புகைப்படப்பிடிப்பாளர்களின் சங்கம் ஆரம்ப நிகழ்வு

மலையக புகைப்படப்பிடிப்பாளர்களின் சங்கம் ஒன்று உத்தியோகபூர்வமாக அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அட்டன் கிருஷ்ணபவன் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் ராம்தாஸ் மங்கல விளக்கேற்றுவதையும் சமூக ஆய்வாளர் பிரபா மற்றும் ஊடகவியலாளர்...

யாழில் மேலும் பல ஏக்கர் காணியை கையளிக்கும் நிகழ்வு நாளை

அரசாங்கத்தின் துரித மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின் கீழ் வட மாகாணத்தில் காணிகளை உத்தியோகப்பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ளது. வலிகாமம் வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகம் மற்றும் வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகம்...

வடக்கு, கிழக்கு கூட்டமைப்பினரிடையே விஷேட கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று...

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29வது வணக்க நிகழ்வு

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியிலும், இரால்வளர்ப்பு பண்ணையிலும், கடந்த 1987ஆம் ஆண்டு ஐனவரி 28ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவு கூறும் 29ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு நடைபெற உள்ளது. குறித்த நிகழ்வு ஜனவரி...