பிராந்திய செய்திகள்

காணாமல் போன உறவுகளுக்கு நிரந்தரமான தீர்வுகள் கிடைக்கவேண்டும் என்பதனை வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

இன்று 21.01.2016 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் காணாமல் போன உறவுகளுக்கு நிரந்தரமான தீர்வுகள் கிடைக்கவேண்டும் என்பதனை வலியுறுத்தி காணாமல்போன தமிழ் மக்களின் உறவினர்கள் கிளிநொச்சி கூட்டுறவுச் சங்கத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை... ...

அம்பாறை – திருக்கோயில் வயல் பிரதேசத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

அம்பாறை - திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கவேலாயுதபுரம் சந்தியை அண்டியுள்ள வயலிலிருந்து வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. சங்கமன் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான தங்கவேல் குணசேகரம்...

கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதி சுற்றி வளைப்பு

கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதியொன்றை பொலிஸார் இன்று சுற்றி வளைக்கப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்போது விபச்சார விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று சீனப்பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து...

மரண வீட்டில் மகிந்தவிடம் கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட ஊடகவியலாளர்

மரண வீட்டில் அரசியல் பேசுவது தவறு. மரணமடைந்தவரை கௌரவப்படுத்துவதற்காக வந்த என்னிடம் அரசியல் ரீதியில் வினாத் தொடுப்பது தவறானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற காணி அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தனவுக்கு...

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

மன்னார் பெரியகடை மாதர்கிராம அபிவிருத்தி சங்கத்தினருடனான கடந்த 05 ஆம் திகதிய சந்திப்பின் போது அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஏற்க்கனவே துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன், அவர்களது பகுதியில் உள்ள வறிய...

கிளிநொச்சியில் இடம்பெற்ற வயல் விழா

கிளிநொச்சியில்  நெல் ஆராய்ச்சி நிலையமும்,விதை நடுகை பொருள் அபிவிருத்தி நிலையமும் இணைந்து வயல் விழாவினை ஏற்பாடு செய்து, நடாத்தியுள்ளன. பரந்தனில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயிகளும் கலந்து கொண்டுள்ளனர். பொங்கல் நிகழ்வினை தொடர்ந்தும் அறுவடை நிகழ்வும் சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது....

சுட்டுக்கொல்ல முயற்சித்தவர் துப்பாக்கியுடன் கைது

மீட்டியாககொட, களுபே பிரதேசத்தில் ஒருவரை சுட்டுக்கொல்ல முயற்சித்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஊரகஸ்மங்ஹந்தி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துகஹாஹெத்தேம்ப நெடுஞ்சாலைக்கு அருகில் வைத்து இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிக்கடுவ பிரதேசத்தை...

நோர்வூட் பகுதியில் காட்டுத் தீ – 15 ஏக்கர் நாசம்

ஹற்றன்  - நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு சொந்தமான நிவ்வெளி தோட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று  இரவு 7 மணியளவில் காட்டுத் தீ பரவியுள்ளது. இந்தக் காட்டுத்தீயில் 15 ஏக்கர் காடு தீப்பற்றி...

இரண்டு வயது குழந்தையை கடித்துக் காயப்படுத்திய தந்தை கைது

இரண்டு வயதும் 6 மாதங்களுமான குழந்தையை கொடூரமாக கடித்துக் காயப்படுத்திய தந்தை ஒருவரை வனாத்தவில்லுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 22 வயதான பழைய எளுவங்குளத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன்,...

யாழில் பஸ் மீது தாக்குதல்

யாழ். பாசையூர் அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக இன்று  காலை 9.00 மணியளவில் கல்வீச்சுதாக்குதல் இடம்பெற்றுள்ளது. கொழும்புத்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில்  இருவர் படுகாயமடைந்த நிலையில்...