சர்ச்சைக்குள்ளானார் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன்
நியாயபூர்வமான முல்லைமாவட்ட வாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் றிசாட்பதியுதீன் பாரளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வடமாகாணசபை உறுப்பினர் ஜெனோபர் ஆகியோர் வெளிப்படுத்திய போது அங்கு குறுக்கிட்ட வடமாகாணசபை உறுப்பினர்...
பொடிமெனிக்கே ரயில் என்ஜீன் மீது மரம் விழுந்ததில் ரயில் சேவை ஸ்தம்பிதம்
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி சென்ற பொடிமெனிக்கே ரயில் என்ஜீன் மீது மரம் ஒன்று விழுந்துள்ளது.
அட்டன் ரொசல்ல புகையிரத பாதையில் 105ம் மைல் கல் பகுதியில் இச்சம்பவம் 27.01.2016 அன்று காலை 10.30 மணியளவில்...
வெலிமடை விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி
வெலிமடை, பொரலந்தை, என்ட்ருகொல்ல பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதான 3 பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.
மேற்படி நபர், பொரலந்தை தபால் நிலையத்தில்...
யாழ். நில வெடிப்பு : அனர்த்த பகுதியாக அறிவிப்பு! – குறித்த பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைப்பு!
யாழ். புத்தூர் மேற்கு நவகிரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக தேசிய கட்டங்கள் ஆய்வு ஆராய்ச்சி நிலைய குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை குறித்த பகுதியில்...
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தீவிரம்
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படைகளின் தளபதிகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் அரச உயர் அதிகாரிகள்...
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் நுழைவாயில் திறப்புவிழா
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களினால் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் 27.01.2016 அன்று காலை 12.00 மணியளவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இவ் நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம்...
யாழ் மருத்துவபீடத்தில் வவுனியா மாணவி சாதனை
யாழ் பல்கலைகழகத்தில் 20.01.2016 நடைபெற்ற 31ஆவது பட்டமளிப்பு விழாவில் வவுனியாவைச் சேர்ந்த மருத்துவபீட மாணவியான செல்வி தணிகை சிவகுமார் (திருமதி.தணிகை சசிகாந்) சிறப்பு வைத்திமானி பட்டத்தை பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார்.
எம்.பி.பி.எஸ் சிறப்பு பட்டத்தை...
யாழ்.இராசாவின் தோட்ட வீதியில் திடீரென்று முளைத்த பிள்ளையார்!
யாழ்.இராசாவின் தோட்ட வீதியில் நீண்ட காலமாக குப்பைகள் நிறைந்து வழிந்து கொண்டு இருந்தன. மழைக்கு முளைத்த காளான் போல அவ்விடத்தில் குப்பைகள் யாவும் அகற்றப்பட்டு அந்த இடத்தில் தீடிரென பிள்ளையார், முருகன் சிலை...
கார் வாங்க கண்டி சென்றவருக்கு கிடைத்த அதிர்ச்சி……
கார் ஒன்றைக் கொள்வனவு செய்யும் நோக்கில் கல்முனைப் பிரதேசத்திலிருந்து 30 இலட்சம் ரூபா பணத்துடன் வருகை தந்த இருவரை தாக்கி அவர்களிடமிருந்த பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயன்ற மூவரில் இருவர் பொதுமக்களிடத்தில்...
மரணிக்கப்போவது தெரியாமல் ஆடிப்பாடும் எம்பிலிப்பிட்டிய இளைஞன்
வாழ்வில் அடுத்த நொடியில் என்ன நடக்கும் , அது நன்மையா? அல்லது தீமையா? என்பது யாருக்கும் தெரியாது.
தெரியாத அந்த அடுத்த நொடியே வாழ்வின் சுவாரஸ்யமாகும்.
இதேபோல் தான் மரணமும், எப்போது ? எங்கு ?...