பிராந்திய செய்திகள்

பிள்ளையான் விடுதலையாகி இன்னும் பல கொலை கொள்ளைகளை புரிய வேண்டும்- வாழைச்சேனையில் இரத்ததானம்.

  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கம், ரவிராஜ், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத், ஊடகவிளலாளர் நடேசன், தமிழர் புனர்வாழ்வு கழக உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை கொலை செய்த பிள்ளையான் விடுதலை செய்யப்பட...

கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் சடலம் மீட்பு

கண்டி, கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பிரதேச மக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய கட்டுகஸ்தொட்ட பொலிஸாரினால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தொட்ட பொலிஸார்...

யாழில் களவில் ஈடுபட்ட இராணுவத்தினர் கைது

யாழ்.சாவகச்சேரி பகுதியில் களவில் ஈடுபட்ட இராணுவத்தினர் சாவகச்சேரி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இராணுவத்தினரை விடுவிக்குமாறு இராணுவ தரப்பினால் கடும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், தெரியவருகின்றது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது , சாவகச்சேரி பொலிஸ்...

பல ஆண்டுகளாக சிறையில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள்கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

  பல ஆண்டுகளாக சிறையில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தற்பொழுது தம்மை விடுதலை செய்யக்கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வரும் நிலையில அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அவர்களின் விடுதலை செய்யக்கோரி...

எங்களின் பிள்ளைகளுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும். விடிவு கிடைக்காவிடின் கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல எங்களின்...

எங்களின் பிள்ளைகளுக்கு ஒரு விடிவு கிடைக்க வேண்டும். விடிவு கிடைக்காவிடின் கண்ணகியின் கண்ணீர் மதுரையை எரித்தது போல எங்களின் கண்ணீர் இலங்கையை எரிக்கும்; எரியும். இப்படி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலடியில்...

யுத்த பாதிப்பால் வாழ்வாதாரம் இன்றி வாழம் குடும்பங்களுக்கு உதவிகள் இன்றைய காலத்தின் தேவையாகும். மன்னார் குரு முதல்வர் விக்ரர்...

யுத்த பாதிப்பால் வாழ்வாதாரம் இன்றி வாழம் குடும்பங்களுக்கு உதவிகள் இன்றைய காலத்தின் தேவையாகும். மன்னார் குரு முதல்வர் விக்ரர் சோசை அடிகளார். (தலைமன்னார் நிரபர் வாஸ் கூஞ்ஞ) 15.10.2015 யுத்தத்தால் பாதிப்படைந்து கணவர்களை பிள்ளைகளை தங்கள்...

அரசியல் தமிழ் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படாதுவிடின் இன நல்லினக்கம் சாத்தியமற்றது வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய...

  2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவதற்கு தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக உழைத்தனர். தமது உறவுகளுடன் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படுவர் என தமிழ் மக்கள் நம்பினர். பின்னர் 100 நாள் வேலைத்திட்டத்தில்...

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி போராட்டம்-யாழில்

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள 14 சிறைச்சாலைகளில் உள்ள சுமார் 200 தமிழ் கைதிகள் இவ்வாறு தமது விடுலையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். விடுதலையுமின்றி...

அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய கோரியும் , சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பாக இன்று...

வவுனியாவில் இன்று மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

வவுனியாவில் இன்று மீனவர் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. வவுனியா இறம்பைக்குளம் அருந்ததி மண்டபத்தில் இன்று ( 15.10.2015 ) காலை 10.30 மணி அளவில் மீனவர் சங்க ஊடகசந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு...