பிராந்திய செய்திகள்

நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் :

நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமை;பபின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். அண்மையில் கஞ்சிரங்குடாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது...

மரபணு சோதனை அறிக்கையை துரிதமாக சமர்ப்பிக்க நீதவான் உத்தரவு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

  படுகொலை செய்யப்பட்ட  புங்குடுதீவு மாணவியின் மூக்கு கண்ணாடியினை பரிசோதனைக்கு உட்படுத்துமாறும், மரபணு சோதனை அறிக்கையை துரிதமாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் உத்தரவு இட்டுள்ளார். கடந்த மே மாதம் படுகொலை செய்யபப்ட்ட புங்குடுதீவு மாணவியின்...

தாஜூடீன் வாகனம் மதில் சுவரில் மோதுண்டு தீப்பற்றிக் கொள்ளவில்லை

ஹவ்லொக்ஸ் ரகர் அணியின் தலைவரும் தேசிய ரகர் விளையாட்டு வீரருமான வசீம் தாஜூடீனின் வாகனம் மதில் சுவரில் மோதுண்டு தீப்பற்றிக்கொள்ளவில்லை என நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. மோதுண்ட காரணத்தினால் உலோகப் பகுதிகள் தீப்பற்றி எரியவில்லை என...

போலி கடவுச்சீட்டுடன் பருத்தித்துறை இளைஞன் கைது

போலியான கடவுச்சீட்டுடன் வெளிநாடு செல்ல முயற்சித்த இளைஞரொருவரை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த 21...

அவதூறு ஏற்படுத்தும் இனையத்தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதவானிடம் சந்தேக நபர்கள் கோரிக்கை

  இணையதளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் முறையிட்டு உள்ளனர். புங்குடுதீவு மாணவி கடந்த மே மாதம் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அது...

சுவிசில் நடைபெற்ற திலீபனதும் தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும் வணக்க நிகழ்வு

தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளதும் தியாக தீபம் திலீபனதும் நினைவு சுமந்த வணக்க நிகழ்வானது கடந்த 28ம் திகதி லுட்சேர்ன் மாநிலத்தில் மிகவும்...

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு! தம்பதியினருக்கு மரண தண்டனை

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டிற்கமைய தம்பதியினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரித்தி மத்மன் சுரசேனவினால் இன்று இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனோகா ஷியாமலி மற்றும் ஜேகோப் ரிச்சர்ட் விக்டர் என்ற பெயருடைய...

டிக்கோயா வைத்தியசாலைக்குச் சென்றவர் மாயம்

மஸ்கெலியா பெயார்லோன் சாமிமலையைச் சேர்ந்த லெட்சுமணன் காளிமுத்து என்பவரை கடந்த 21ம் திகதியிலிருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கிளினிக் சிகிச்சைகென சென்ற இவரை...

மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர்: மக்கள் ஆர்ப்பாட்டம்- தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா மொட்டின்ஹேம் தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை முன்னெடுக்கப்பட்டது. எனினும் அப்பகுதியில்...

ஹோமகமவை பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சீ.சொலமன் (சொலமன் கார்த்திக் றேடர்ஸ் உரிமையாளர்) 27.09.2015 புதன் கிழமை...

ஹோமகமவை பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சீ.சொலமன் (சொலமன் கார்த்திக் றேடர்ஸ் உரிமையாளர்) 27.09.2015 புதன் கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சீனிவாசகம், நேசம் தம்பதியினரின் அன்புமிகு மகனும்,...