விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்: சரத் பொன்சேகா
நான்காவது கட்ட ஈழப்போரின் இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தமது கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட மக்களின் மீது விடுதலைப்புலிகளே...
அநாகரீமான முறையில் ஆபாசம் காட்டிய வெளிநாட்டு யுவதி! விலங்கு மாட்டி அடக்கிய பொலிசார்
காலி, உணவட்டுண கடற்கரையோர பகுதியில் அரைகுறை ஆடையுடன் ஆபாசம் காட்டித்திரிந்த வெளிநாட்டு யுவதியொருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உணவட்டுண பிரதேசத்தில் உள்ள யத்தெஹிமுல்ல பகுதியில் நடுத்தர சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் முன்பாக வெளிநாட்டு யுவதி...
நிரந்தர நியமனம் வழங்ககோரி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்
நிரந்தர அரச நியமனங்களில் உள்வாங்க கோரி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலை நடாத்தினர்.
மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்கா அருகில் ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த...
வெளிநாட்டில் உழைத்து, நாட்டில் செட்டில் ஆக செல்பவர்களே.. இது உங்களுக்கு.
காலம் அறிந்து பயிர் செய்
நேற்று தற்செயலாக ஒரு நண்பரை ஜித்தாவில் காண கிடைத்தது, இதில் ஆச்சரியம் என்னவென்றால் , அவர் பல வருடங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிந்து, ஓரளவுக்கு மேலே...
யாழ்; தேநீர் அருந்தச் சென்ற புதுமணத் தம்பதியரை மூர்க்கத்தனமாக தாக்கி அதிர்ச்சி கொடுத்த இளைஞர்கள்..
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் வீதியைச்சேர்ந்த புதுமணத்தம்பதியர் இருவர் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ். இந்து ஆரம்பப்பாடசாலை ஆசிரியையான தர்சினி (வயது 41) தனியார் கல்லூரி ஒன்றின் ஆசிரியரான...
கொட்டதெனியாவ சிறுமி கொலை – சந்தேக நபரான மாணவனின் மடி கணனியில் ஏராளமான ஆபாச காட்சிகள்
கொட்டதெனியாவ சேயா சதேவ்மி சிறுமியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனின் மடிக்கணினி தொடர்பில் காவற்துறையினர் விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அந்த மடி கணனியில் ஏராளமான ஆபாச காட்சிகள் பதிவு...
அசாத் சாலி வீட்டில் பெண்ணாம் – முற்றுகையிட்ட பொலிஸார்
பெண்ணொருவரை பலவந்தமாக தடுத்து வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அவரது உறவினர்களால் அசாத்சாலியின் வீடு நேற்று நள்ளிரவு வரை முற்றுகையிடப்பட்டிருந்தது.
கொழும்பை அண்மித்த நாவல பிரதேசத்தில் அமைந்திருக்கும் அசாத் சாலியின் வீடே நேற்று மாலை...
தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை தூக்க முயற்சி
தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கி செல்வதற்கு முயன்ற சம்பவமொன்று ஹம்பாந்தோட்டை, புந்தல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் நோக்கிலேயே சிறுமியை தூக்கி செல்வதற்கு முயன்றிருக்கலாம்...
அடம்பன் குளம் நேரியகுளம் பகுதியில் S T F படையினர் தமது பாதுகாப்பு வேலிக்கு மின்சாரம் பாச்சியதில்...
அடம்பன் குளம் நேரியகுளம் பகுதியில் S T F படையினர் தமது பாதுகாப்பு வேலிக்கு மின்சாரம்
பாச்சியதில் 54 வயது பெண்மனி 18-09-2015 அன்று வவுனியா வைத்தியசாசையில் மரணம்
(function(d, s, id) { ...