பிராந்திய செய்திகள்

சிறுமி வன்புணர்ந்து படுகொலை: குடும்ப உறுப்பினர் மீது சந்தேகம்! 

பாலியல் வன்கொடுமையின் பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ள கொட்டதெனியாவ சிறுமியின் கொலையின் பின்னணி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன. சம்பவத்தின் பின்னணியில் குடும்ப உறுப்பினர் ஒருவரே இருக்கிறார் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. கொட்டதெனியாவ, படல்கம...

மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளிவந்தது உண்மை! அதிர்ச்சித் தகவல்

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் மன்னார் ஆயருக்கு கொடுத்த தேனீரை அருந்திய பின்னரே அவர் சுகயீனமுற்றுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழ் தேசிய போராட்ட வாழ்வில் மன்னார் ஆயரின் பங்கு என்ன என்பதனை...

மத்தளையில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்: மீண்டும் ஆரம்பிக்குமா விமானப் போக்குவரத்து?

மத்தளை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஸ்ரீ லங்கன் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது. மிக நீண்டநாட்களாக மத்தளை விமான நிலையத்துக்கு விமானங்கள் வருகை தரவில்லை என்ற காரணத்தை முன்னிட்டு அந்த விமான...

வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்- பா.டெனிஸ்வரன்

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட ஆண்டான்குளம் கருங்காலித்தாழ்வு வீதி மற்றும் குமானயங்குளம் ஆலைய வீதி என்பனவே  உத்தியோக பூர்வமாக சுமார் 2 மில்லியன் செலவில் வடக்கு மாகாண...

இசைப்பிரியா பற்றிய கதை ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு டைரக்டர் கணேசன் பேட்டி

சென்னை, இலங்கை பத்திரிகையாளர் இசைப்பிரியா பற்றிய ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்’’ என்று அந்த படத்தின் டைரக்டர் கணேசன் கூறினார். இசைப்பிரியா கதை இலங்கையில் பத்திரிகையாளராக இருந்த தமிழ்...

கருணாவின் அடுத்த இலக்கு என்ன? வெளிவரும்… வெளிவரா…! உண்மைகள்.

கருணா பிரிந்த பின் கூறுவது அனைத்தும் சரியா?  ஒஸ்லோவில் நடந்தது உண்மையா? கருணாவின் பிரிவால் வெளிவரும் உண்மைகள்..... கருணா பிரிந்ததற்கு பல காரணங்கள் கூறலாம்? அவை அனைத்தும் சரியானவையா? கருணாவின் அடுத்த இலக்கு என்ன?  வடக்கு...

5வயது சிறுமி துஸ்பிரயோகிக்கப்பட்டே கொலை

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன கொட்டதெனியாவைச் சேர்ந்த 5 வயது குழந்தை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக நீதவான் விசாரணையின்...

மட்டக்களப்பில் வரட்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தேவைக்கு போதாதுள்ளதாகவும் இதனால் குடிநீருக்கு பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு – மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக சுமார்...

ஆடை மாற்றும் போது இரகசியக் கமராவால் எடுக்கப்பட்ட வீடியோ- தற்கொலைக்கு முயன்ற யுவதி

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தனது உறவினர்களுடன் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த போது அந்த வீட்டில் ஆடை மாற்றும் போது இரகசியக் கமராவால் எடுக்கப்பட்ட வீடியோ தவறான இணையத்தளங்களில்...

கம்பஹா, கொட்டதெனிய பிரதேசத்தில் நேற்றுக் காலை காலை காணாமல் போயிருந்த குழந்தை இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கொட்டதெனிய பிரதேசத்தில் பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நான்கரை வயதுக் குழந்தையொன்று காணாமல் போயிருப்பதாக நேற்று வெளிவந்த...