கொட்டாதெனிய பாடசாலை மாணவர் பற்றி பொலிஸாரின் நிலைப்பாடு என்ன?
கெட்டாதெனிய சிறுமி கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர் பற்றிய பொலிஸாரின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிறுமி கொலையுடன்...
சுற்றுலாப் பயணிகளுக்கு சீகிரியாவிலிருந்து சூரியோதயக் காட்சியை ரசிக்கும் வாய்ப்பு
சர்வதேசப் புகழ்பெற்ற சீகிரியாக் குன்றின் உச்சியிலிருந்து சூரியோதயக் காட்சியை ரசிக்கும் வாய்ப்பு சுற்றுலாப் பயணிகளுக்கு கிட்டவுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு இலங்கையின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும்...
மின்சார வேலியில் சிக்கிய விவசாயி பரிதாப மாக பலி: கொட்டகலையில் சம்பவம்
மிருகங்களிடம் இருந்து மரக்கறி தோட்டத்தைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியினால் விவசாயி ஒருவர் உயிரிழந்த பரிதாபகர சம்பவமொன்று கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை...
இரக்கமற்ற ஈனச் செயல்களே அரசாங்கத்தை உலக அரங்கிலே தலைகுனிய வைத்துள்ளது!-
நாகர்கோவில் மகாவித்தியாலய, எங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய கொடூரமான, மனிதத்தன்மையற்ற, இரக்கமற்ற ஈனச் செயல்களே இன்று எமது அரசாங்கத்தை உலக அரங்கிலே தலை குனிய வைத்துள்ளது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் மகா...
ஒரே குழுவினாலே எக்னெலிகொட இரண்டு முறை கடத்தப்பட்டார்?
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட முதல் முறையாகவும் இரண்டாவது முறையாகவும் ஒரு குழுவினால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிப்படுகின்றது.
முதல் முதலாக பிரகீத் எக்னெலிகொட 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27ம் திகதி கடத்தப்பட்டார்.
அதன் பின்னர் அவர்...
ஐ.நா அறிக்கை தொடர்பில் அரைவேக்காடுகளாக வரும் கருத்துக்களைக் கண்டு சஞ்சலம் கொள்ளக் கூடாது: கி.துரைராசசிங்கம்
மிழர்களின் போராட்டம் ஆயுதம் தூக்கினார்கள் என்ற காரணத்திற்காக தீவிரவாதம் பயங்கரவாதம் என்கின்ற வரைவிலக்கணத்திற்குள் தள்ளப்பட முடியாது தமிழர்கள் யாரையும் கொன்று குவிப்பதற்காக யாரையும் அகற்றிவிட்டு நாடு பிடிப்பதற்காக போராடவில்லை தமிழர்கள் நடாத்திய போராட்டம்...
புலிகள் சம்பந்தமாக பேசியதால் பேராசிரியர் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன்! பினாங்கு முதல்வர் ராமசாமி
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களுக்கு அரசியல் வகுப்பு எடுப்பதற்காக என்னை அழைத்தார்கள். அதற்காக, ஏழு முறை ஈழத்துக்குச் சென்றிருக்கிறேன். விடுதலைப்புலிகள் சம்பந்தமாகப் பேசி வந்ததாலேயே பேராசிரியர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டேன். என்கிறார் மலேசியாவின்...
வித்தியா தொடர்பில் விசேட நீதிமன்றம் அமைக்கும் ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு என்ன நடந்தது?
பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கு தொடர்பில் விசேட நீதிமன்றில் விசாரிக்கப்படும் என ஜனாதிபதி அளித்த வாக்குறுதி தொடர்பில் என்ன நிலையில் இருக்கிறது என்று ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார...
நெடுங்கேணி வாழ்வின் எழுச்சி வங்கியின் ஏற்பாட்டில் வாழ்வின் எழுச்சி சந்தை
நெடுங்கேணி வாழ்வின் எழுச்சி வங்கியின் ஏற்பாட்டில் வாழ்வின் எழுச்சி சந்தை வவுனியா பிரதேச செயலாளர் திரு.க.பரந்தாமன் தலைமையில் 23.09.2015இன்று காலை9.00 மணி க்கு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.