பிராந்திய செய்திகள்

இசைப்பிரியா பற்றிய கதை ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு டைரக்டர் கணேசன் பேட்டி

சென்னை, இலங்கை பத்திரிகையாளர் இசைப்பிரியா பற்றிய ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்’’ என்று அந்த படத்தின் டைரக்டர் கணேசன் கூறினார். இசைப்பிரியா கதை இலங்கையில் பத்திரிகையாளராக இருந்த தமிழ்...

கருணாவின் அடுத்த இலக்கு என்ன? வெளிவரும்… வெளிவரா…! உண்மைகள்.

கருணா பிரிந்த பின் கூறுவது அனைத்தும் சரியா?  ஒஸ்லோவில் நடந்தது உண்மையா? கருணாவின் பிரிவால் வெளிவரும் உண்மைகள்..... கருணா பிரிந்ததற்கு பல காரணங்கள் கூறலாம்? அவை அனைத்தும் சரியானவையா? கருணாவின் அடுத்த இலக்கு என்ன?  வடக்கு...

5வயது சிறுமி துஸ்பிரயோகிக்கப்பட்டே கொலை

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன கொட்டதெனியாவைச் சேர்ந்த 5 வயது குழந்தை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக நீதவான் விசாரணையின்...

மட்டக்களப்பில் வரட்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தேவைக்கு போதாதுள்ளதாகவும் இதனால் குடிநீருக்கு பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு – மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக சுமார்...

ஆடை மாற்றும் போது இரகசியக் கமராவால் எடுக்கப்பட்ட வீடியோ- தற்கொலைக்கு முயன்ற யுவதி

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த தனது உறவினர்களுடன் வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்த போது அந்த வீட்டில் ஆடை மாற்றும் போது இரகசியக் கமராவால் எடுக்கப்பட்ட வீடியோ தவறான இணையத்தளங்களில்...

கம்பஹா, கொட்டதெனிய பிரதேசத்தில் நேற்றுக் காலை காலை காணாமல் போயிருந்த குழந்தை இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. கொட்டதெனிய பிரதேசத்தில் பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நான்கரை வயதுக் குழந்தையொன்று காணாமல் போயிருப்பதாக நேற்று வெளிவந்த...

தேர்தல் காலத்திலே இனப்பிரச்சனைக்கு சர்வதேச விசாரணை தேவையென்று கூறியவர்கள் இன்று சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டது என்று...

  தேர்தல் காலத்திலே இனப்பிரச்சனைக்கு சர்வதேச விசாரணை தேவையென்று கூறியவர்கள் இன்று சர்வதேச விசாரணை முடிவடைந்து விட்டது என்று மக்களை குழப்புகின்றனர் - சிவசக்தி ஆனந்தன். தேர்தல் காலத்திலே எங்களுடைய இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு சர்வதேச...

கடற்கரையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டமை, தமிழர்கள் அகதியாக வருவதைக் கனடா தடுத்தது எப்படி? வெளிவரும் உண்மைகள்

கடந்த வாரம் கடற்கரையில் மூன்று வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டமை, கனேடிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர் சுதர்மா தெரிவித்துள்ளார். லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருந்து கலந்து கொண்ட சுதர்மா இது...

குடிநீர் போத்தல்களில் கிரிஸ் மற்றும் காரம் கலப்பு! – யாழில் அதிர்ச்சி ரிப்போர்ட்!

யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யப்படும் குடிநீர் போத்தல்களில் கிரிஸ் மற்றும் காரம் கலந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இன்று, யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்...

சர்வதேச விசாரணையை கோரி இன்று மன்னாரில் கையெழுத்து வேட்டை

காணாமல்போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி கையெழுத்திட்டு சர்வதேச விசாரணையை வலுப்படுத்தும் முகமாக இன்று வியாழக்கிழமை (10) கையெழுத்து வேட்டை மன்னாரில் நடைபெற்றது. மன்னார் பிரஜைகள் குழு மற்றும் பெறுப்புகூறல் பொறிமுறைகள் தமிழர் செயற்பாட்டு...