பிராந்திய செய்திகள்

சர்வதேச விசாரணையை கோரி இன்று மன்னாரில் கையெழுத்து வேட்டை

காணாமல்போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி கையெழுத்திட்டு சர்வதேச விசாரணையை வலுப்படுத்தும் முகமாக இன்று வியாழக்கிழமை (10) கையெழுத்து வேட்டை மன்னாரில் நடைபெற்றது. மன்னார் பிரஜைகள் குழு மற்றும் பெறுப்புகூறல் பொறிமுறைகள் தமிழர் செயற்பாட்டு...

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்.

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணையானது சர்வதேச பொறிமுறையின் கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்துக்கள் சேகரிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு மணிக்கூட்டுக் கோபுரத்தின் அருகில் இடம்பெற்றது. சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர்...

கிளிநொச்சியில் அம்மாவால் ( வயது13) மகள் தூக்கில்.

கிளிநொச்சி சிவநகர் அ.த.க பாடசாலையில் தரம் 8இல் கல்வி கற்கும் சிவராசா டுசாந்தினி ( வயது13) என்ற மாணவியே நேற்று 08.09.2015 மாலை தற்கொலை செய்துள்ளார். வீட்டார் மாணவியியை காணவில்லை என்று தேடிய போது அறையினுள்...

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கிளிநொச்சியிலிருந்து நடைபயணம் ஆரம்பம்

தாயகத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் நடைபயணம் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சியில் ஆரம்பமானது. கிளிநொச்சி பழைய மாவட்ட செயலகம் முன் ஆரம்பமான இந்த நடை பயணம் காலை...

னக்கு கிடைத்த அமைச்சு பதவியை வைத்து மக்களுக்கு செய்ய வேண்டிய அபிவிருத்தி வேலைகளை தொழிற்சங்க பேதமின்றி முன்னெடுப்பேன் –...

  கடந்த காலங்களில் பாராளுமன்ற பதவிகளுடன் இருந்த மலையக அரசியல் தலைவர்கள் தங்களுடைய சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தார்களே தவிர மலையக மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளையும் குடிநீர் மற்றும் சுகாதார பிரச்சினைகளையும் முன்நின்று தீர்த்து கொடுக்கவில்லை...

மனித உயிர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு ஐநாவுக்கு உள்ளது – மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்..

மனித உயிர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு ஐநாவுக்கு உள்ளது - மாகாண அமைச்சர் டெனிஸ்வரன்... கடற்கரையில் உயிரிழந்து ஒதுங்கிய சிறுவன் ஐலானின் உடலும் அவனது தந்தையின் உள்ளக்குமறல்களும் ஒரு நிமிடம் உலகையே மனம் நெகிழச் செய்துவிட்டது. சிரியாவின்...

வவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள்

வவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று செவ்வாய் கிழமை (08.09.2015) கொண்டாடபட்டது புனித அன்னைமரியாளின் பிறந்ததினமான  இன்று  பழமைவாய்ந்ததும் வரலாற்று சிறப்புமிக்க அடைக்கல அன்னையின் திருநாள் இன்று மிகவும் சிறப்பாக...

வவுனியா நகரசபை ஊழியர்கள் சம்பள கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு கோரி உண்ணாவிரத போராட்டம்

  வவுனியா நகரசபை ஊழியர்கள் சம்பள கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு கோரி இன்று இரண்டாவது நாள் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பித்தனர். வவுனியா நகரசபை ஊழியர்கள் சம்பள கொடுப்பனவு கொடுக்கப்படாமை, மற்றும் பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படாமையை கண்டித்து 08-09-2015...

புதுக்குடியிருப்பு உதைபந்தாட்ட இறுதிச்சமர்…………..

03.09.2015 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் உதைபந்தாட்ட இறுதிச்சமர் புதுக்குடியிருப்பில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பங்குபற்றி சிறப்பித்தார். போட்டியானது புதுக்குடியிருப்பு விக்ணேஸ்வார விளையாட்டுகழகத்தின்...

காயப்பட்டிருந்த மற்ற மகள் இரவிரவா அழுதுகொண்டிருந்தா……

கடந்த வாரத்தில் ஓரிடம் உலகமயப் பிரபலத்தைப் பெற்றது. வவுனியா வடக்கில் இருக்கின்ற சின்னடம்பன் அது. குடியிருப்புத் தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு தற்போதைய எதிர்க்கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...