பிராந்திய செய்திகள்

இன்று பிரான்ஸ்சின் தலைநகர் பாரிஸில் முள்ளிவாய்க்கால் 6ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு எழுற்சியோடு நினைவு...

  இன்று பிரான்ஸ்சின் தலைநகர் பாரிஸில் முள்ளிவாய்க்கால் 6ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு எழுற்சியோடு நினைவு கூறப்பட்டது !!

புங்குடுதீவு மாணவி கொலை சந்தேக நபர்களை யாழ் போதன வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனை க்கு உட்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட போது...

புங்குடுதீவு மாணவி கொலை சந்தேக நபர்களை யாழ் போதன வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனை க்கு உட்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட போது மக்கள் தாக்குதல் // Posted by Laksi Lka on Tuesday, May 19,...

கிளிநொச்சியில் மக்கள் திரண்டு முள்ளிவாய்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு கண்ணீர் மல்க வணக்கம்

  கிளிநொச்சியில் மக்கள் திரண்டு முள்ளிவாய்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு கண்ணீர் மல்க வணக்கம் இன்று கிளிநொச்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கரைச்சி பிரதேசசபை உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவுடன் கரைச்;சி பிரதேசசபையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த...

வித்தியா கொலையும் திடுக்கிடும் தகலவல்களும் -ஆபாச அந்தரங்க வீடீயோக்கள் பொலிசார் கைவசம்

    புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவியான செல்வி சிவலோகநாதன் வித்தியா எட்டுப் பேர் கொண்ட குழுவினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கோரமாக கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக வடக்குமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவிக்கையில், புங்குடுதீவைச்...

புங்குடுதீவில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சம்பவம் அறிந்து தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட அரசியல்...

  புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சிக்கிய பத்தாவது நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்லவிருந்த நிலையில் வெள்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த நபரை கைது செய்யக்கோரி புங்குடுதீவில்...

புங்குடுதீவு மாணவி கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை 40 லட்சம் பெற்றுக்கொண்டு தப்பிச்செல்ல உதவிய சட்டத்தரணி புங்குடுதீவு மக்களால்...

  புங்குடுதீவு மாணவி கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை 40 லட்சம் பெற்றுக்கொண்டு தப்பிச்செல்ல உதவிய சட்டத்தரணி புங்குடுதீவு மக்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குகின்றது. அவரை காப்பாற்ற முப்படையும் புங்குடுதீவில்...

கிளிநொச்சியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்பு!!

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் எரிந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று (19-05-2015) காலை மீட்கப்பட்டது. இதே இடத்தைச் சேர்ந்த மூன்றுபிள்ளைகளின் தந்தையான அன்ரனி றொனி (வயது-48)என்பவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது.இதுகுறித்த விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார்...

புதுக்குடியிருப்பில் 19 கிராமசேவகர் பிரிவுக்குள் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 500 குடும்பங்களுக்கு சேலை சாரம் வழங்கல்.

புதுக்குடியிருப்பில் 19 கிராமசேவகர் பிரிவுக்குள் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 500 குடும்பங்களுக்கு சேலை சாரம் வழங்கல் - வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் புதுக்குடியிருப்பை சேர்ந்த 19 கிராம சேவகர் பிரிவில் விசேட தேவையுள்ளோர் மற்றும்...

எனது நீண்ட நாள் தாகங்களில் ஒன்று இன்று நிறைவேறியது.-ரவிகரன்

தனது நீண்ட நாள் தாகங்களில் ஒன்று இன்று நிறைவேறியது என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற நினைவேந்துதல் நிகழ்வு தொடர்பில்  கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார்.அவரின் கருத்துக்களின்...

வவுனியாவில் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்- தேசியத்தலைவர் பிரபாகரனை நெஞ்சில் நிறுத்திய அரசியல் தாய்

  வவுனியாவில் ‘முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தலும், எழுச்சியும்! முள்ளிவாய்க்காலில் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட, காமக்கழுகுகளால் கொத்திக்குதறப்பட்ட உரிமைப்போராளி, ஊடகப்போராளி ‘இசைப்பிரியா’ உள்ளிட்ட பல ஆயிரம் பெண் விடுதலைப் போராளிகளை...