பிராந்திய செய்திகள்

ஜனாதிபதியின் அதிகாரங்கள் பிறர் கையில்…

ஜனாதிபதியின் அதிகாரங்களை இன்று பிறர் பயன்படுத்தி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். காலியில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமது ஆட்சிக் காலத்தில்...

ராணுவ அதிகாரிகளின் அனாவசிய தலையீடுகளினால்தான் இன நல்லினக்கம் எமது நாட்டில் கேள்விக்குறியாகி வருகின்றது!- வைத்திய கலாநிதி சிவமோகன்

  வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்களின் ஒருங்கிணைப்பில் யாழ் மருத்துவ சங்கத்தின் தலைவர் வ.முரளி மற்றும் அங்கத்துவ டாக்டர்களின் பங்களிப்பில் இலவச மருத்துவ முகாம் ஒன்று 26.04.2015 ஞயிற்றுக்கிழமை விஸ்வமடு தொட்டியடி பிரதேசத்தில் நடைபெற்றது. ...

மாணவர்கள் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று காலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டுக்கு நீதி கோரியும், கடந்த வாரம் ஊடகவியலாளர் ஒருவருடன் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரியுமே...

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று காலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டுக்கு நீதி...

  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று காலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டுக்கு நீதி கோரியும், கடந்த வாரம் ஊடகவியலாளர் ஒருவருடன் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரியுமே...

முருங்கன் மற்றும் அடம்பன் வைத்தியசாலைகளின் நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் நேரில்சென்று பார்வை.

  முருங்கன் வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் வைத்தியசாலையின் பணியாளர்கள் , வைத்தியசாலை நலன்புரி சங்கத்தினர் ஆகியோருடன் கலந்துரையாடி அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதோடு அங்கு காணப்படும் அவசியத்தேவைகளை உடன் நிறைவேற்றித்...

முல்லைத்தீவில் ஆழிப்பேரலை நினைவாலயம் அமைக்க வடமாகாணசபை சிறப்பு நிதி ஒதுக்கீடு

முல்லைத்தீவில் ஆழிப்பேரலை நினைவாலயம் அமைப்பதற்கு வடமாகாணசபையால் 2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நினைவாலயம் அமைக்கப்பட இருக்கும் இடம் அண்மையில் கள ஆய்வுக்கு...

வாயைப் பிளந்த மங்கள சமரவீர…

சிறிலங்காவுக்கு அருகே தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான யுஎஸ்எஸ் கார்ல் வின்சனுக்கு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் மங்கள சமரவீர, ருவான் விஜேவர்த்தன மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோரைக் கொண்ட குழு,...

மடு பிரதேச செயலக சித்திரை புத்தாண்டு பாரம்பரிய கிராமிய விளையாட்டு விழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது…

மடு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராமங்களுக்கான சித்திரை புத்தாண்டு பாரம்பரிய கிராமிய விளையாட்டு விழா நிகழ்வுகள் 25-04-2015 சனிக்கிழமை மடு பிரதேச செயலக விளையாட்டு மைதானத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது,  நிகழ்வை மடு பிரதேச செயலாளர் திரு.எப்.சி.சத்தியசோதி...

இரு நாள் விவாதம் இன்று ஆரம்பம்: நாடாளுமன்றுக்கு பெரும் பாதுகாப்பு!

பெரும் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ள 19 ஆவது திருத்தச் சட்டம் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமையும், நாளை செவ்வாய்க்கிழமையும் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. 19 ஆவது...