எதிர்வரும் 5ம் திகதியுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு: பின்னர் மௌனக் காலக் கெடு: மஹிந்த தேசப்பிரிய
எதிர்வரும் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரச்சார நடவடிக்கைகளும் எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையும். அதற்கு பின்னர், வாக்களிப்பு தினம் வரை மௌனக்காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள்...
மிஸ்டர் பிரபாகரன் என்று சந்திரிக்கா கூறியது மிகப் பெரிய தவறு: குமுறும் கோத்தபாய-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான அறிவு அற்றவர் என்றும் அதேபோல் ரணில், பொன்சேகா, சம்பிக்க ரணவக்க போன்றவர்களும் அறிவு அற்றவர்கள் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று...
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஈரானில் பொருளொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு பணம் கொடுக்காமல் நம்பிக்கைத் துரோகம் செய்திருப்பதாக அரச...
அரசாங்கத்தின் சேறுபூசும் ஊடக பிரச்சாரம்: ஹக்கீம் ஈரானில் நம்பிக்கைத் துரோகம் செய்தார்
முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஈரானில் பொருளொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு பணம் கொடுக்காமல் நம்பிக்கைத் துரோகம் செய்திருப்பதாக அரச ஊடகங்கள் செய்தி...
மலரும் புத்தாண்டு! எமது நாட்டில் ஜனநாயகமும் சமத்துவத்துவமும் தழைத்தோங்குவதாக அமையட்டும். – சிவசக்தி ஆனந்தன் எம்.பி
யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தத்தினாலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள எமது தாயக மக்களின் இயல்பு வாழ்வைக்கட்டியெழுப்ப வழிகோலுவதாக புதிய ஆண்டின் வரவு அமையட்டும்.
நாடு முழுவதும் தொடரும் சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்தும் சொந்த வீடுகளிலும் அல்லல்படும் மக்கள்...
தழிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தழிழ் அரசு கட்சியின் தலைவரும்ஆகிய மாவைசேனாதிராசா தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய புத்தாண்டு வாழ்து...
தழிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தழிழ் அரசு
கட்சியின் தலைவரும்ஆகிய மாவைசேனாதிராசா தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய புத்தாண்டு
வாழ்து செய்தி
கிறிஸ்தவ ஆண்டின்படி இந்த புத்தாண்டு பிறந்திருக்கிறது உலகத்திலே கிறிஸ்தவர்க் மட்டுமல்ல
தழிழ் மக்களும் கொண்டாடுவது வழக்கம் அந்த...
தினப்புயல் இணையதளம் எமது வாசக வர்த்தக நெங்சங்களுக்கு தனது புத்தாண்டு வாழ்துக்களை தெரிவித்துக்கொள்கிறது
தினப்புயல் இணையதளம் எமது வாசக வர்த்தக நெங்சங்களுக்கு தனது புத்தாண்டு வாழ்துக்களை
தெரிவித்துக்கொள்கிறது
*மண்டியிடா ஆண்டாக மலரட்டும்*
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
மற்றும் ஒரு புத்தாண்டு 2015,,!
மலர்கிறது வரவேற்போம்!
மக்களுக்கு நன்மை தரட்டுமென!
மன்றாடுவோம் ஆனால்!
மகிழ்சியின்னும் எமக்கில்லை!
மண்ணிற்கும் விடிவு இல்லை!
மனநிறைவு கிடைக்கவில்லை!
மறத்தமிழர் வாழ்வுகளில்!
மலைபோன்ற தடைகள்...
பிரியாவிடை பெற்று செல்லும் 2014ம் ஆண்டு ஓர் பார்வை….
கடந்து செல்லும் 2014ம் ஆண்டில் எந்தவொரு மூடநம்பிக்கைக்கும் இடம் கொடாமல் வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும், எண்ணிலடங்கா கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் 2015ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கப்போகின்றோம்.
இத்தருணத்தில் கடந்த 2014ம் ஆண்டின்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு -சரியானதா? பிழையானதா ? தழிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு -சரியானதா? பிழையானதா ? தழிழ் மக்கள் தீர்மானிப்பார்கள்
கொழும்பில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்த அறிவிப்பினை விடுத்திருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தல்...
தமிழ் மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் செயற்பட முடியாது! மஹிந்த-இவர் பெரிய கிஸ்ன பரமாத்மா சொல்லுற கீதைய கேட்கனுமாம்
தமிழர்கள் நினைத்தது எல்லாம் நடத்திய காலம் தற்போது இல்லை, யுத்தத்துடன் அந்த நிலைமையை மாற்றி விட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு...
பாதுக்க பிரதேசத்தில் துப்பாக்கி சூடு
கொழும்பின் புறநகர்ப் பகுதியான பாதுக்க, போப்பே பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது, வானில் வந்த இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி...