தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அமையும்...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அமையும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற பத்திகையாளர்...
ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை வடக்குக்கு வருகின்றார்
ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை வடக்குக்கு வருகின்றார். இவருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம்...
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மைத்திரிபால, UNP தேசிய அமைப்பாளர் தயாகமகே பா.உ அமீரலி பாசிக்குடா விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல்…Ms-Valaichchenai
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள மைத்திரிபால, UNP தேசிய அமைப்பாளர் தயாகமகே பா.உ அமீரலி பாசிக்குடா விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல்…
ராஜபக்ச அரசுக்கு சரியான தொரு பாடம் புகட்டியுள்ளார் நன்பர் அமீர் அலி ஓட்டமாவடியில் மைத்திரி பால சிறிசேன
ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரித்து ஓட்டமாவடியில் பாராளு மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தலைமையில் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (29)திங்கட் கிழமை இடம் பெற்றது.
இத்தேர்தல் பிரச்சார...
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பொலிவுட் நட்சத்திரங்கள்
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பொலிவுட் நட்சத்திரங்கள் அரசியல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் மஹிந்தவுக்கு ஆதரவாக பரப்புரை செய்வதற்காக பிரபல நட்சத்திரங்களான...
இலங்கை இராணுவத்தினரின் போர்க்குற்றத்தை வெளிப்படுத்தும் அதிர்ச்சி கானொளி வெளியாகியுள்ளது.
//
Post by Kerni Kulam.
கருணா, பிள்ளையான் குழுவினரை வைத்து இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கெரில்லாத் தாக்குதல்களை ஆரம்பிக்க அரசு திட்டம்.
தற்போதைய அரசாங்கம் அற்றுப்போகும் நிலையில் இராணுவ ஆட்சியினைக் கொண்டுவருவதற்கான முனைப்புகளில் கோத்தபாய அவர்கள் இறங்கினாலும் அதனை இலங்கையில் செயற்படுத்துவது கடினமானதொரு விடயம். ஆகவே விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்துசென்று தற்போது அரசின் ஒட்டுக்குழுக்களாக செயற்படும்...
பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எச்சரித்துள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எச்சரித்துள்ளார்.
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வெளியிட்டமைக்கு எதிராகவே...
யாழில் நடக்கும் மைத்திரியின் பிரசாரகூட்டத்தில் கூட்டமைப்பினர் பங்கு பற்றுவதில்லையென்றும், கிராமம் கிராமமாக சென்று, மைத்திரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதென்றும்...
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதென முடிவு செய்துள்ளது. நேற்று நடந்த கட்சியின் உயர்மட்ட கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை இன்று மாலை அல்லது நாளை கொழும்பில்...
வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் ஓமந்தைப் பகுதியில் இருந்து வெள்ள அனர்த்தம் தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி
வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் ஓமந்தைப் பகுதியில் இருந்து வெள்ள அனர்த்தம்
தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி
//
Post by Thinappuyalnews.