பிராந்திய செய்திகள்

இலங்கையில் பல பாகங்களில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை

இலங்கையில் பல பாகங்களில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மற்றும்...

பேரினவாதியாக தன்னை சித்தரித்துள்ள மைத்திரிக்கு தழிழ் மக்கள் வாக்களிப்பதா?-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள...

நானும் பேரினவாதி தான்! மைத்திரிபால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் மாகாண சுயாட்சி முறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தவிர பௌத்த மதத்திற்கு அரசியல் சாசனத்தில்...

நாட்டு முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதிக்கு மிடையிலான தொடர்பை துண்டித்து அதன் மூலம் இலாபம் பெறுவதற்கு சில தீயசக்திகள் திரைக்கு பின்னலிருந்து...

நாட்டு முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதிக்கு மிடையிலான தொடர்பை துண்டித்து அதன் மூலம் இலாபம் பெறுவதற்கு சில தீயசக்திகள் திரைக்கு பின்னலிருந்து சதித்திட்டங்களை மேற்கொள்வதால் முஸ்லிம்கள் இவர்களின் தீயவலையில் சிக்காது புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டுமென பாதுகாப்பு...

நான் தேர்தலில் வெற்றி பெற்றால் ஜனாதிபதின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குக் கூட செல்லமாட்டேன்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்குக் கூட செல்ல மாட்டேன் என்று, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய போதே...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட...

  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தினப்புயல் இணையத்தளத்திற்கு வழங்கிய விசேட செவ்வி. தமிழ் மக்கள் யார் என்பதை இந்த அரசிற்கு எடுத்துக்காட்டவேண்டுமே தவிர மஹிந்தவிற்கோ அல்லது...

AFRIEJ (Association for Friendship and Love) என்ற அமைப்பு, சுதந்திர பயணம் 2014

AFRIEJ (Association for Friendship and Love) என்ற அமைப்பு, சுதந்திர பயணம் 2014 என்ற தொணிப்பொருளில் இளைஞர்கள் மத்தியில் நல்லுறவினை ஏற்படுத்தும் வகையில் தமது முன்னெடுப்புக்களை எதிர்வரும்; 10ம் திகதி ஆரம்பிக்கவிருப்பதாக வவுனியா...

தமிழ் மக்களின் அரசியலிற்கு முட்டுக்கட்டையாக முஸ்லீம் அரசியல்வாதிகளின் செயற்பாடு

  கடந்த பல வருடங்களாக தமிழ்பேசும் மக்கள் எனக் கூறிக்கொள்ளும் முஸ்லீம் அரசியல்வாதிகள் மஹிந்த அரசுடன் இணைந்து செயற்பட்டதன் விளைவாக அவர்களின் மதச்சுதந்திரத்தினையும், பள்ளிவாசல்களையும் இழக்கநேரிட்டது. நீதி அமைச்சர் என்ற வகையில் நீதியினை நிலைநாட்ட...

தாயும் மகளும் மண் சரிவில் பலி-பொகவந்தலாவையில் சம்பவம்.

நாட்டில் தொடர்ச்சியாக மழைபெய்துவரும் நிலையில், பொகவந்தலாவை லொய்னோர்ன் தோட்டத்தில் வீடொன்றின் மீது, மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு 11.45 அளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தாயும், மகளும் உயிரிழந்துள்ளதாக...

ஒரு போராட்ட வீரனின் வாழ்க்கையை சீரழித்த சிங்கள பேரினவாதிகள்

இலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் தலைமையிலான படையில் கிழக்கு மாகாண படையை நிர்வகிக்கும் கர்னல் பொறுப்பில் இருந்தவர் விநாகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா. ஒரு கட்டத்தில் இவர் செய்த நிதிமுறைகேடுகள்...

ஜனாதிபதித் தேர்தலைவிட அமையவிருக்கும் நாடாளுமன்றமே அரசியல் எதிர்காலத்தை அமைப்பதில் முக்கியமானது

1984 ஆம் ஆண்டின் இக்காலப் பகுதி எங்கள்  பகுதிகளில்  புது அத்தியாயம் ஒன்றைத் தோற்றுவித்துக் கொண்டிருந்தது. இந்தியாவுக்குச் சென்ற "ஞானப் பிரகாசங்கள்"  திரும்பி வந்து கால் பதிக்கத் தொடங்கியிருந்தன. ஈழநாடு ஆசிரியத் தலையங்கப் படி "ஞானபிரகாசங்கள் "...