பிராந்திய செய்திகள்

வெளிநாட்டில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வந்த பெண் யாழ் கசூரினாக் கடற்கரையில் அரை குறை ஆடையுடன் படமெடுத்தவர்கள் பொலிசாரிடம்.

வெளிநாட்டில் இருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக வந்த யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த தமிழ்க் குடும்பத்துடன் அந் நாட்டைச் சொந்த இடமாகக் கொண்ட வெள்ளைக்கார யுவதியும் வந்துள்ளார். இன்று காலை அக் குடும்பத்தினருடன் கசூரினாக் கடற்கரைக்கு வந்த இந்த...

யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்துள்ள தமது மகளைப் பார்ப்பதற்காக அக்கரைப்பற்றிலிருந்து சென்ற குடும்பம் ஒன்று வவுனியா நொச்சிமோட்டைப் பகுதி ஏ9...

யாழ்ப்பாணத்தில் திருமணம் முடித்துள்ள தமது மகளைப் பார்ப்பதற்காக அக்கரைப்பற்றிலிருந்து சென்ற குடும்பம் ஒன்று வவுனியா நொச்சிமோட்டைப் பகுதி ஏ9 வீதியில் பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று அதிகாலை அக்கரைப்பற்றிலிருந்து டொல்பின்...

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை பதியும் பணிகளில் யாழில் பொலிஸ் புலனாய்வுத்துறை!

வட மாகாணசபை உறுப்பினர் கேள்வி? யாழ் நகரிலும், யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதிகளில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களிலும் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் குறித்த தகவல் திரட்டொன்று தம்மை பொலிஸ் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திய இரு அதிகாரிகளினால்...

அளுத்கம வன்முறைகளின்போது ஏற்பட்ட சேதங்களை புனரமைக்க 200 மில்லியன் ரூபாய்களை இலங்கை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது நிதி போதுமானவையல்ல:...

அளுத்கம வன்முறைகளின்போது ஏற்பட்ட சேதங்களை புனரமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் போதுமானவையல்ல என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி இதனை குறிப்பிட்டுள்ளார். அளுத்கம புனர் அமைப்புக்காக 200 மில்லியன்...

தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்டப் போராட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக.

கிளிநொச்சி- பரவிப்பாஞ்சான் மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டாம் கட்டப் போராட்டம் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக நடைபெறவுள்ளது. யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் கிளிநொச்சி...

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் இலங்கையில் நிறுத்தப்பட வேண்டும்: பான் கீ மூன்

இலங்கையில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்த  நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். பான் கீ மூனின் இந்தக்கோரிக்கையை அவரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் நேற்று வெளியிட்டுள்ளார். இலங்கையின் தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு...

கோபி, அப்பன், தேவியன் ஆகியோர் மரணம் தொடர்பில் நீதிமன்றில் நேற்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர்களாக கருதப்பட்ட கோபி,  அப்பன் மற்றும் தேவியன் ஆகியோரின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் நேற்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மூன்று பேரும் ரைபிள் ரக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே உயிரிழந்துள்ளதாக...

வவுனியா சிதம்பரபுரம் வீதியில்மூன்று கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது./

வவுனியா சிதம்பரபுரம் வீதியில் உள்ள கல்வீரங்குளத்தில் மூன்று கிளைமோர் குண்டுகள் இன்று வியாழக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா விசேட குற்றத் தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:- வவுனியா சிதம்பரபுரம் வீதியில் உள்ள...

காதலியை 5 பேருடன் இணைந்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய காதலன்.

காதலியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் காதலன் உட்பட 6 பேரை கைது செய்தவதற்கான விசாரணைகளை முந்தல் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். உடப்பு தமிழ் கிராமத்தின் 6ம் பிரிவில் வசித்து வந்த 17 வயதான யுவதியே...

18 வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை- 4 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா தோட்டத்தில் 18 வயது யுவதியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி நேற்று மாலை தனது வீட்டில் வைத்தே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன்...