பிராந்திய செய்திகள்

எம்மைப் புறக்கணிக்க எமது ஆதங்கங்களைப் புறக்கணிக்க அரசாங்கம் தீர்மானித்தால் வெளி நாடுகளுக்கு எமது குறைகளை எடுத்துச் செல்வதை விட...

  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முல்லைத்தீவு மாவட்டம் 03ஃ09ஃ2014 அன்று மதியம் 03.00 மணிக்கு முல்லைத்தீவு மரிடைம் பற்று பிரதேச செயலரின் கருத்தரங்கு மண்டபத்தில் இணைத் தலைவரின் தலைமையுரை குருர் ப்ரம்மா.............! இணைத் தலைவரவர்களே, அமைச்சர்களே, அரசாங்க அதிபர் அவர்களே, பிரதேசச் செயலாளர்களே,...

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீனுடன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திடீர் சந்திப்பு

போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பற்றி பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கீனுடன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துரையாடினார் காணி அபகரிப்பு, காணாமல் போகச்செய்யப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகளின் பாதுகாப்பு மற்றும்  போரினால்...

பதினாறு வயது சிறுவன் வன்னிப் பொடியனா? கொஞ்சம்கூட சிரிக்க தோனலயா?

  கடந்த சில மாதங்களாக 'வவுனியா பொடியன் என்ற பெயரில் முகப்புத்தக (பேஸ்புக்) கணக்கொன்றை இயக்கிவந்ததாகக் கூறப்படும் 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா, தோணிக்கல்லில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு கைதுசெய்ததாக  பொலிஸார்...

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்

அனைத்துலக காணாமல் போனோர் தினம் எதிர்வரும் 30 ஆம் திகதி (30-08-2014) சனிக்கிழமை சர்வதேசரீதியாக நினைவு கூறப்படுகிற நிலையில் வவுனியாவில் பிரஜைகள் குழு மற்றும் காணாமற்போன உறவுகளைத்தேடும் குடும்பங்களின் இணையம் ஆகியவை இணைந்து...

மரணச்சடங்கில் த.தே.கூ பா.உ சிவசக்திஆனந்தன் ;சிறிடெலோ தலைவர் உதயராசா பங்கேற்பு

    இன்று வவுனியாவில் நடைபெற்ற கார்த்திகேசு தங்கராஜா குலேந்திரன் {இந்திரன்}மரணச்சடங்கில் த.தே.கூ பா.உ சிவசக்திஆனந்தன் ;சிறிடெலோ தலைவர் உதயராசாவும் பெருந்திரலான வர்த்தக உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.அன்னார் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பது...

அமரர் பொன் சபாபதி நினைவு நிதியநிகழ்வு 2014.

  அமரர் பொன் சபாபதி நினைவு நிதியநிகழ்வு 2014. கிளி ஃகிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய(மத்திய கல்லூரி) மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப்பங்களிப்புடனும், அமரர் பொன் சபாபதி அவர்களின் மாணவர்களது நிதிப்பங்களிப்புடனும் பெற்றோரை இழந்த 300 பிள்ளைகளுக்கு...

“எமது மாகாணசபை அதிகாரத்தை உருக்குலைக்க முற்படும் அரசு”

“எமது மாகாணசபை அதிகாரத்தை உருக்குலைக்க முற்படும் அரசு” வைத்திய கலாநிதி சி.சிவமோகன் காட்டம்  கடந்த 11.08.2014 அன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளர் அவர்கள் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினரை அழைத்து மக்களை விசாரித்த...

மாவிலாறு தண்ணீரை காரணம் காட்டி மனிதாபிமான மீட்பு நடவடிக்கை எனும் போர்வையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுத்த...

மாவிலாறு தண்ணீரை காரணம் காட்டி மனிதாபிமான மீட்பு நடவடிக்கை எனும் போர்வையில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் தொடுத்த மகிந்த அரசு, இன்று தமிழ் மக்களுக்கு அதே மாவிலாற்று தண்ணீரை வழங்க மறுப்பதும்,...

கிளிநொச்சி மருத்துவ மனையில் சிங்கள அரசால் திட்டமிட்டு கொல்லப்பட்ட பொது மக்கள் மனித உரிமை மீறல்கலில் ஆராயப்படுகின்றன...

கிளிநொச்சி மருத்துவ மனையில் சிங்கள அரசால் திட்டமிட்டு கொல்லப்பட்ட பொது மக்கள் மனித உரிமை மீறல்கலில் ஆராயப்படுகின்றன அமெரிக்கா இலங்கை அரசை நம்பவைத்து களுத்தறுக்க போகிறது 0 TPN NEWS

“இராணுவ நெருக்கடிக்குள்ளும் நடைபெற்றது இலவச மருத்துவ முகாம்”

(TPN NEWS) இளங்கோபுரம், பாரதிபுரம், மாணிக்கபுரம் ஆகிய விஸ்வமடு பிரதேச மக்களுக்கு 10.08.2014 அன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. யாழ்ப்பாண மருத்துவ சங்க வைத்திய அதிகாரிகளின் அர்ப்பணிப்புடன் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் (வட மாகாணசபை...