செய்திகள்

மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் என அனைவரும் ஒரு நாட்டு...

  மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம்...

75 வருட கால தவறை திருத்துங்கள் என்கிற கோஷத்துடன் வந்த தேசிய மக்கள் சக்திக்கு மாற்றத்தை வேண்டி மக்கள்...

  மாற்றத்தை கோரியவர்களுக்கு ஏமாற்றம்! - றிசாத் எம்.பி தெரிவிப்பு மாற்றத்தை வேண்டி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் 06 மாத காலத்துக்குள் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

சம்மாந்துறையில் இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல்

  அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ...

தேசிய காங்கிரஸ் கட்சியின்  தடயத்தை அழிக்க முடியாது -தேசிய காங்கிரஸ்  தலைவர்

  பாறுக் ஷிஹான் தேசிய காங்கிரசை தேர்தல் ஒன்றில் தோற்கடிப்பது என்பது விட எமது  வேட்பு மனு  பத்திரத்தை   நிராகரிப்பதன் மூலம்   தங்களுக்கு ஒரு நிவாரணத்தை பெற்றுக் கொள்வது போன்று  நீண்ட காலமாக...

தமிழர் தாயகத்தை சூரையாடப்போகும் NPP (JVP) அரசு யாழ்ப்பாணத்தில் சூழ்உரை தன்மான தமிழர்களே எச்சரிக்கை

  தமிழர் தாயகத்தை சூரையாடப்போகும் NPP (JVP) அரசு யாழ்ப்பாணத்தில் சூழ்உரை தன்மான தமிழர்களே எச்சரிக்கை தமிழ் பேசும் ஊடகவியலாளர்கள் களே தமிழ் ஊடக நிறுவனங்களே தமிழ் அரசியல் புத்திஜீவிகளே தமிழ் செயற்பாட்டாளர்களே போராட்ட இயக்கங்களே சமூக ஊடகங்களே எமது உரிமையை வென்றேடுக்கும் வரை உங்கள்...

ஆயுதக்கட்சிகள் ரெலோ புளெட் ஈ பி ஆ எல் எப் மீண்டும் இனைத்து செயற்ப்படவேண்டும் இல்லையேல் சிங்கள பேரினவாதிகள்...

  ஆயுதக்கட்சிகள் ரெலோ புளெட் ஈ பி ஆ எல் எப் மீண்டும் இனைத்து செயற்ப்படவேண்டும் இல்லையேல் சிங்கள பேரினவாதிகள் பலம் பெறுவார்கள் ஆயுதம் ஏந்திய JVP 13 வது திரத்த சட்டத்தை எதிர்த்தது...

தேசியத்தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை தமிழரசு கட்சி சிதைத்தது என்பது தேர்தல் அரசியலை பாதிக்காதா ? பாராளுமன்ற...

  தேசியத்தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை தமிழரசு கட்சி சிதைத்தது என்பது தேர்தல் அரசியலை பாதிக்காதா ? பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிறினாத் சிறப்பு நேர்காணல்

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பிள்ளையானை காட்டிக்கொடுத்த கருணா அதாத்சாலி சொல்வது உண்மை எப்படி இனி கிழக்கு...

  ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பிள்ளையானை காட்டிக்கொடுத்த கருணா அதாத்சாலி சொல்வது உண்மை எப்படி இனி கிழக்கு கூட்டு சரிவரும்

யாழ்பாண மக்களை திருப்திப்படுத்த நாட்டின் பிரதமர் வசைபாடும் பேச்சு மக்கள் இனியும் ஏமாந்தால் கட்டுவதற்கு கோவணம் கூட...

  யாழ்பாண மக்களை திருப்திப்படுத்த நாட்டின் பிரதமர் வசைபாடும் பேச்சு மக்கள் இனியும் ஏமாந்தால் கட்டுவதற்கு கோவணம் கூட மிஞ்சாது

1971 ஆயுதந்தாங்கிய எழுச்சி தோல்வியுற்றபின் ஜே.வி.பி.யின் தலைமை முழுவதும் ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையிலடைக்கப்பட்டது. எனவே ஏறக்குறைய செயலிழந்த...

  ஜே.வி.பி.யி.னரின் ஒவ்வொரு கொலைக்கும் 14 ஜே.வி.பி.யினரைக் கொன்று பழிதீர்ப்போம்” என்று பிரேமதாசாவின் கொலைக் குழுக்கள் அறிவித்தன. 1971 ஆயுதந்தாங்கிய எழுச்சி தோல்வியுற்றபின் ஜே.வி.பி.யின் தலைமை முழுவதும் ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையிலடைக்கப்பட்டது. எனவே ஏறக்குறைய...