செய்திகள்

பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி காலமானார் இவரின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

  புதுப்பிக்கப்பட்டது 39 நிமிடங்களுக்கு முன்னர் இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். சென்னையில் வசித்து வந்த மனோஜ் பாரதிக்கு வயது 48. பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் நடிகராக அறிமுகமான அவர்,...

படலந்த அறிக்கையின் பிரகாரம் இதற்கு யார் பொறுப்பு?

  படலந்த அறிக்கையின் பிரகாரம் இதற்கு யார் பொறுப்பு? கடந்த 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி முதல் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையான காலப் பகுதியில் படலந்த வீடமைப்புத்...

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில்...

  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய...

காஸா முனை மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. அதேவேளை, காஸாவில் இருந்து இஸ்ரேல் மீதும் ராக்கெட் தாக்குதல்

  இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200...

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 286 நாட்களுக்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் சிரித்த முகத்துடன்...

286 நாட்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்: புளோரிடா கடல் பகுதியில் விண்கலம் பத்திரமாக இறங்கியது; 3 வீரர்களும் உடன் வந்தனர் கேப் கனாவெரல்: விண்வெளியில் 286 நாட்கள் சிக்கித்தவித்த...

பா உ அர்ச்சுனா தமிழ்ப் பெண்களின் சாபக்கேடு: கட்டிய மனைவி முதல் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த பா...

பா உ அர்ச்சுனா தமிழ்ப் பெண்களின் சாபக்கேடு: கட்டிய மனைவி முதல் பல பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த பா உ அர்ச்சுனா ! பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் கடந்த காலங்கள் கசிய ஆரம்பித்துள்ளது....

இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் யுத்த குற்றவாளியுமாகிய ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இரணுவ...

  கருணாவுக்கு பிரித்தானியாவில் காத்திருந்த பெரும் அதிர்ச்சி! இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதியும் யுத்த குற்றவாளியுமாகிய ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இரணுவ தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன்...

கருணா பிள்ளையான் இணைவு அனுர அரசிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை

  கருணா பிள்ளையான் இணைவு அனுர அரசிற்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மீண்டும் JVP கலவரம் வெடிக்குமா மகிந்த கோட்டா இருவரையும் வைத்து பந்தாடும் அரசியல் நடந்தது நடக்கப்போவது தலைப்பை பார்த்ததுமே வாசிக்க தோன்றும் இப்படித்தான் இவங்க ஒப்பந்தம் இவர்களை...

கிழக்கில் நடந்த அப்பாவி புத்தியீவிகளின் படுகொலை இதற்கு பிள்ளையானோ கருணாவோ பொறுப்புக்கிடையாது என்றால் யார் இதனை செய்தார்கள்

  கிழக்கில் நடந்த அப்பாவி புத்தியீவிகளின் படுகொலை இதற்கு பிள்ளையானோ கருணாவோ பொறுப்புக்கிடையாது என்றால் யார் இதனை செய்தார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டிய தேவை கருணா பிள்ளையானுக்கு இருக்கிறது இதனை மறுப்பவர்கள் எப்படி கிழக்கு மக்களின்...

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டும் இல்லையென்றால் சிங்கள பேரினவாதம் வெற்றிபெறும்

  யாழ் மாவட்டம் தமிழ்தேசிய மக்கள் முன்னனிக்கும் வன்னி மாவட்டம் D TNA க்கும் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை தமிழரசுக்கட்சி க்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ்பேசும் மக்கள் வாக்களிக்க வேண்டும் இல்லையென்றால் சிங்கள பேரினவாதம் வெற்றிபெறும் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய...