காசாவுக்கு மனிதாபினமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல்: கிரெட்டா துன்பெர்க்கும் கப்பலில் இருந்தார்..!
காசாவுக்கு மனிதாபினமான உதவிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல்: கிரெட்டா துன்பெர்க்கும் கப்பலில் இருந்தார்..!
இஸ்ரேலின் முற்றுகையை முறியடிக்கும் முயற்சியில் காசாவிற்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மால்டாவிற்கு வெளியே உள்ள...
துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத நபர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்..! பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத...
துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத நபர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்..!
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத நபர்களுக்கு எதிரான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் இணைந்து இந்த...
தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் தற்போது கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் தற்போது கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறுகிறது.
இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.
பிரதம அதிதியாக சீனாவைச் சேர்ந்த பிரதிநிதி கலந்து கொண்டுள்ளார்.
மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது காலிமுகத்திடல்...
...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா
பாறுக் ஷிஹான்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது ஆண்டு பொது பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 2025.05.03 மற்றும் 2025.05.04 ஆம் திகதிகளில் ஒலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் நடைபெறவுள்ளதாக பதில் பதிவாளர்...
அனுர அரசாங்கம் JVP தமிழ் பேசும் மக்கள் வாக்களிப்பது பேராபத்து மற்றும் ஒரு போராட்ட பாதைக்கு வழி அமைக்கிறது
அனுர அரசாங்கம் JVP தமிழ் பேசும் மக்கள் வாக்களிப்பது பேராபத்து
மற்றும் ஒரு போராட்ட பாதைக்கு வழி அமைக்கிறது
NPP என்பது அன்றைய இனவாத JVP உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தமிழ் பேசும் மக்கள்...
எமது தாயக மண்ணில் ஜனாதிபதி அனுரவிற்கு என்ன வேலை உள்ளுராட்சி சபைகளை நாம் ஒருபோதும் சிங்களப்பேரினவாதிகளுக்கு தாரைவரர்த்து கொடுக்கூடாது
எமது தாயக மண்ணில் ஜனாதிபதி அனுரவிற்கு என்ன வேலை உள்ளுராட்சி சபைகளை நாம் ஒருபோதும் சிங்களப்பேரினவாதிகளுக்கு தாரைவரர்த்து கொடுக்கூடாது
அதேநேரம் தமிழ் அரசு கட்சிக்கும் வாக்களிக்க கூடாது இன்று ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள்
அரசாங்கத்தோடு இறைந்து...
வட்டாரத் தேர்தலையும் தாண்டி, தமிழ் இனத்திற்கான தேர்தலாக இத்தேர்தலை கருதவேண்டும்!
அபு அலா, மட்டு.துஷாரா
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு மூன்று பாராளுமன்ற பிரதிநிதிகள் கிடைக்கப்பெறுவதற்கான ஆணையை எமது மாவட்ட மக்கள் வழங்கினார்கள். அதன் மூலம் எமது மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான வழி வகைகளை...
”தமிழரசுக் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டுமாக இருந்தால் அலிபாவாவும் 19 திருடர்களும் விலக வேண்டும்” என தமிழரசுக் கட்சியின்...
”தமிழரசுக் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டுமாக இருந்தால் அலிபாவாவும் 19 திருடர்களும் விலக வேண்டும்” என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (27.04)...
தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட நாங்கள் முயற்சித்தோம் : கலையரசன் தடையாக இருந்தார்
தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட நாங்கள் முயற்சித்தோம் : கலையரசன் தடையாக இருந்தார்.- வீரமுனை பிரச்சினையில் நிஸாம் காரியப்பரை நீதிமன்றம் செல்ல வேண்டாம் என்றேன் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்...
இனவாதத்திற்கு இடமளிக்கமாட்டோம் – ஜனாதிபதி அநுரகுமார !
இனவாதத்திற்கு இடமளிக்கமாட்டோம் – ஜனாதிபதி அநுரகுமார !
மக்களின் உரிமைகளும் கருத்துச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கப்படுவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். தலவாக்கலையில் நடைபெற்ற தேசிய...