இந்திய கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது!
இந்தியாவின் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளது.
கடல் சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் “சமுத்ரா பெரேதார்” என்றகப்பலே இலங்கைக்கு வந்துள்ளது.
இந்தக் கப்பல் நேற்றும் இன்றும் முறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்.
கொழும்பில் தரித்திருக்கும் இரண்டு நாட்களிலும்...
இலங்கையில் முன்னேற்றம் . விடுலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு இடமில்லை
இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களின் தமிழ் அரசியல் தஞ்சக் கோரிக்கைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என சுவிட்சர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சுவிட்ஸர்லாந்தின் குடிவரவுத்துறை செயலகம் இதனை தெரிவித்துள்ளதாக சுவிஸ்ன்போ.கொம் இணையத்தளம்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பினார்.
தாய்லாந்து நாட்டிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பினார்.
இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி உட்பட தூதுக் குழுவினர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக எமது விமானநிலைய...
பிரபல நடிகை மாலினி பொன்சேகாவிற்கு இருதய சத்திரசிகிச்சை!
பிரபல நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாலினி பொன்சேகாவிற்கு அவசர இருதய சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அண்மையில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மாலினி பொன்சேகாவின் உடல் நிலை தேறி வருவதாக...
தேர்தலில் படுதோல்வி அடைய காரணம் என்ன? உண்மையை வெளிப்படுத்தினார் மஹிந்த
சமகாலத்தில் அரசியல் ரீதியாக தான் அடைந்துள்ள தோல்விகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு...
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்படுவோரின்எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் உயர்வு நிலை பதிவாகியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்வதாக சிறைச்சாலை திணைக்களப் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை புள்ளி விபரத்...
ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ தேர்த்திருவிழா..
ஈழத்துத் திருப்பதி எனப் போற்றப்படும் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஐப் பெருமாள் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று மிக விமரிசையாக இடம்பெற்றது.
கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளுக்கும்...
தந்தை, மகன் படுகொலை சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்!
அம்பாந்தோட்டை மாவட்டம், அகுனுகொலபெலச-முரவெலிஹேன இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பல கொலைக் குற்றங்களுடன் தொடர்புபட்டவர் எனஅடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சந்தேக...
இப்படியும் மாட்டை வெட்டும் முஸ்லிங்கள் சற்று சிந்தியுங்கள் நீங்கள் மனிதப் பிறவிகளா?
இப்படியும் மாட்டை வெட்டும் முஸ்லிங்கள் சற்று சிந்தியுங்கள் நீங்கள் மனிதப் பிறவிகளா?
எந்தவகையிலாவது காத்தான்குடி கடற்கரை மெறைன் வீதியின் செப்பனிடும் பணியை இடைநிறுத்த பாரிய முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அல்லாஹ்வின் உதவியால் அப்பணி...
எந்தவகையிலாவது காத்தான்குடி கடற்கரை மெறைன் வீதியின் செப்பனிடும் பணியை இடைநிறுத்த பாரிய முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அல்லாஹ்வின் உதவியால் அப்பணி நிறைவடையும் இன்ஷா அல்லாஹ்......
கிழக்கு மாகாணசபை மூலம் சுமார் ஒரு கோடி ரூபாய்...