செய்திகள்

தியாக தீபம் நினைவுதினத்தில் பிரான்சு பெண்கள் அமைப்பு அறிமுகம் செய்த பதக்கம்!

தியாக தீபம் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவுதினமான நேற்று 26.09.2016 திங்கட்கிழமை பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பினரால் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது திரு உருவப்படம், தமிழீழம் பொறிக்கப்பட்ட நினைவுப்...

சம்பளவுயர்வு கோரி 4வது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டம் – கொடும்பாவியும் எரிப்பு

சம்பளவுயர்வுகோரி மலையகத்தின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நான்காவது நாளாகவும் தொடர்ந்தவண்ணம் உள்ளது. அட்டன் சாஞ்சிமலை பிரதான வீதியில் பட்டல்கல சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டதில் முதலாளிமார், சம்மேளனத்தின் அதிகாரி ரொசான் துரையின் கொடும்பாவி எறித்து ஆர்ப்பாட்டத்தில்...

பாலியல் சித்ரவதைக்கு உள்ளான மகள். தவறுதலாக தந்தையை சுட்டு கொன்ற பொலிஸ்!

ஜேர்மனி நாட்டில் மகள் பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவத்தில் பொலிசார் தவறுதலாக தந்தையை சரமாரியாக சுட்டு கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனி தலைநகரான பெர்லினில் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நகரில் உள்ள...

மின்கம்பியில் சிக்கிய ராணுவ ஹெலிகொப்டர்! பரிதாபமாக பலியான விமானிகள்.

சுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று மின்கம்பியில் சிக்கி விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள Gotthard என்ற பகுதியில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நேற்று...

நடக்கவே கஷ்டப்படும் உலகின் மிக உயரமான பெண்

துருக்கியில் வசித்து வரும் உலகிலேயே மிக உயரமான பெண்ணான Rumeysa Gelgi-யின் தன்னுடைய வாழ்க்கையை சக்கர நாற்காலியிலே கழிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். துருக்கியின் வடக்கு பகுதியில் உள்ள Safranbolu என்ற நகரத்தில் வசித்து...

முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது

இறுதிப்போரின்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று (29.09.2016) விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஆனந்தி சசிதரனால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை கடந்த...

ஆப்ரேஷன் தியேட்டரில் குத்தாட்டம் போட்ட மருத்துவர்! வைரல் வீடியோ

கொலம்பியாவில் நோயாளிக்கு அறுவைசிகிச்சை செய்யும் சமயத்தில் மருத்துவர் குதூகலமாக டான்ஸ் ஆடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டில் Arte y Cuerpo Clinic என்னும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பிரபலமான பிளாஸ்டிக் சர்ஜரி...

அதிசயம்! செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்

இன்றைய அறிவியலின் நவீன வளர்ச்சியில் எல்லாமே சாத்தியம் என்றாகி விட்டது. அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் குடியிருப்புகளை கட்ட போவதாக டெஸ்ஸா மோட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து டெஸ்ஸா...

கொழும்பு துறைமுகத்தில் கார் மழை! குவிந்து கிடக்கும் கார்கள்

மோட்டார் வாகனங்களை காவிச் செல்லும் பாரிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. பாரிய அளவு மோட்டார் வாகனங்களுடன் “ஸ்ப்ரிங் ஸ்கை” என்ற கப்பலே கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது. இது மோட்டார் வாகன போக்குவரத்துக்கு (Car...

ஆசிரியருக்கு நாயினால் ஏற்பட்ட விபரீதம் விபத்தில் ஒருவர் பலி..

  மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் தயிர்வாடிப் பகுதியில் மோட்டார் சைக்கிள் நாய் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று (29) காலை தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தோப்பூர் பகுதியைச்...