செய்திகள்

15000க்கும் அதிகமானவர்கள் உயிர் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கை!

அரசாங்க வைத்தியசாலைகளில் இருதய சத்திரசிகிச்சைகள் இடை நிறுத்தியதன் காரணமாக 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர் ஆபத்தில் உள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேரத்திற்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளமையின் காரணமாக இருதய நோயாளிகள் உயிரிழப்பதனை...

டிக்கோயாவில் சம்பளவுயர்வு கோரி ஆர்ப்பாட்டம்

டிக்கோயா பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் சம்பளவுயர்வு கோரி 29ம்திகதி அதாவது இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அட்டன் பொகவந்தலாவ பிரதான பதையில் வனராஜாவிலிருந்து ஊர்வலமாக வந்து வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கருகில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதுடன்...

மாணிக்ககல் கடத்த முயற்சித்த சீன பிரஜை கைது!

ஹொங்கோங்கிற்கு மாணிக்க கற்கல் கடத்த முயற்சித்த பெண் ஒருவரை இலங்கை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடத்தலில் ஈடுப்பட்ட பெண் சீனாவை சேர்ந்தவர் என சுங்க அதிகாரிகள் அதிகாரிகள் கூறியுள்ளனர். குறித்த பெண் நேற்று இரவு...

பசில் ராஜபக்ஷவின் காட்டிக்கொடுப்பினால் பல அதிகாரிகளுக்கு ஆபத்து!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு, அப்போதைய அரசாங்க அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பசில் ராஜபக்ஷவின் சார்பில் ஆஜராகியுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்ணான்டோ, இது தொடர்பாக ஜனாதிபதி...

உரிமைகளுக்கும் முன்னேற்றத்திற்கும் உதவ அமெரிக்கா தயார்

இலங்கையில் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கு அமெரிக்கா உதவியளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயக, மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் சபை இந்த உதவியை வழங்கவுள்ளது. சர்வதேச ரீதியில் தொழிலாளர் உரிமையை நோக்காகக்...

வர்த்தகர் சுலைமான் கொலை GPS தொழிநுட்பம் மூலம் விசாரணைகள் ஆரம்பம்!

பம்பலபிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களினால் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் அவர்களின் கையடக்க தொலைபேசிகளை மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி GPS தொழிநுட்பம் கொண்டு சோதனைகளை மேற்கொண்டு...

இலங்கை ஊடகவியலாளரிற்கு உக்ரேன் நாட்டில் காத்திருந்த ஆபத்து

  யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட காட்டூன் ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சன் உக்ரேன் நாட்டில் ஏற்பட்ட திடீர் காட்டு தீயினால் உயிரிழந்துள்ளார். காட்டுத் தீயின் ஊடாக வயிற்றுவலி ஏற்பட்டதாகவும் அங்கு போதிய சிகிச்சையின்றி...

யாழில் பொதுமகனைத் தாக்கிய பொலிசாருக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு!

யாழில் பொதுமகனைத் தலைக்கவசத்தால் தாக்கிய பொலிசாருக்கு நீதிமன்றம் வைத்த ஆப்பு இது பொது மகனொருவரை தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தி தலைக்கவசத்தால் தாக்கிய இரண்டு பொலிசாரை 50 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்குமாறு...

முதலமைச்சர் சீ.வியின் கருத்திற்கு பதில் கூற மறுத்த இராணுவத் தளபதி

நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசிய நலன்களைப் பாதுகாக்க இராணுவம் தயாராக இருக்கிறது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா தெரிவித்தார். தலதா மாளிகையில் நேற்று வழிபாடுகளை முடித்து திரும்பிய சிறிலங்கா...

யாழ் தெல்லிப்பழை பொலிஸாரின் மற்றுமொரு அடாவடி

யாழ் தெல்லிப்பழை பொலிஸாரின் மற்றுமொரு அடாவடி கடந்த 22 ம் திகதி இரவு 11.45 மணியளவில் அளவெட்டி கும்பிளாவளையடி பகுதியில் நீதீமன்ற வழக்குகளுக்கு சமூகமளிக்காத காரனத்துக்காக தெல்லிப்பழை பொலிசாரினால் ஓருவரை கைது செய்ய...