செய்திகள்

வலம்வரும் டக்ளஸ் தேவானந் தாவின் வரலாறு என்ன?

  வலம்வரும் டக்ளஸ் தேவானந் தாவின் வரலாறு என்ன?நடைபெறப்போகும் சிறிலங்காவுக்கான அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுப்பதென்றால் தனது பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகவும் அதனை தனது பெருந்தலைவர் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா என்ற...

தளபதி ரமேசை உயிருடன் பிடித்த இலங்கை அரசு கருணாவின் உத்தரவின் பெயரிலேயே சித்திரவதை செய்து கொல்லப்பட்டார் அதிர்ச்சி காணொளி

தளபதி ரமேஸ் படுகொலை - வெளிவரும் புதிய ஆதாரங்கள் மிகப் பெரிய படுகொலை நாடகத்துக்கு பின்னால் மறைந்திருந்த திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சியை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்கு மனிதர் ஒருவரின் கொலைச் சம்பவம் முக்கிய...

தாய்லாந்து உறவுகளை வலுவூட்டுவதாக தாய்லாந்துப் பிரதமர் தெரிவிப்பு.

  ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்திற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தாய்லாந்தின் பிரதமருக்குமிடையிலான உத்தியோபூர்வ சந்திப்பு நேற்று மாலை...

பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டு ராணுவ தளபதி ராணுவ அதிகாரிகளுடன் திடீர் ஆய்வு

  பாகிஸ்தான் எல்லையில் அந்நாட்டு ராணுவ தளபதி ரஹீல் ஷரீப்  ராணுவ அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி ராணுவம் முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 18ம்...

ஜெயலலிதாவை மர்ம நபர் யார்.? : காரணம் வெளியாகியது.!

  தமிழக முதல்வர் ஜெயலலிதா இரண்டு வாரங்களுக்கு மேலாக சென்னை அப்பல்லோ வைத்தியசாலையில்; உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பூங்கொத்து அனுப்பி வைத்து விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி...

மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு கேக் வாங்க சென்றுள்ள வாலிபரே இவ்வாறு தற்கொலை-(18 + வீடியோ )

    (18 + வீடியோ ) மாத்தறை ரயில் நிலையம் அருகே 21 வயது வாலிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தனது சகோதரரின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு கேக் வாங்க சென்றுள்ள வாலிபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை-உயிர் பிழைப்பது கடினம் என்கிறார்கள் வைத்தியர்கள்

  தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றமேற்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளங்கள் செய்திவெளியிட்டுள்ளன. தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு 11 நாட்கள் கடந்துவிட்டன. ‘லண்டனிலிருந்து மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிப்பதற்காக...

ஜெயலலிதாவை பார்க்க பிரதமர் மோடி-சந்திரபாபுநாயுடு வருகை

  முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி (வியா ழக்கிழமை) இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற் பட்டது. இதனால் அவர் சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு...