செய்திகள்

வரட்சி ஏற்பட்டாலும் நாட்டில் மின்சாரம் தடைப்படாது

நாட்டின் நீர் மின் நிலையங்களை அண்டிய நீர் நிலைகளில் நீர் மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது. எனினும் மின்சாரத் தடை ஏற்படக்கூடிய சாத்தியம் தற்போதைக்கு இல்லை எனவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் வாரங்களில்...

பௌத்த மயமாகும் தமிழர் தாயகம் – ஐ.நா. விசேட நிகழ்வில் அம்பலப்படுத்தப்பட்ட உண்மைகள்!

ஜெனீவாவிலுள்ள ஐ நா மனித உரிமை கழகத்தின் 33வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட உறுப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை சமர்ப்பித்த ஆவணங்கள்...

தேங்காய் திருட முயற்சித்தவர் சுட்டுக் கொலை

கம்பஹா இம்புல்கொட பகுதியில் உள்ள தோட்டத்தில் தேங்காய் திருட முயற்சித்த நபர் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தேங்காய்களை திருட முயற்சித்ததை கண்ட தோட்ட பாதுகாவலர் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதேவேளை, உயிரிழந்த...

விபத்தில் படுகாயமடைந்த இளைஞனின் உயிரைக் காப்பாற்றிய மனிதநேயமிக்க சாரதி

மட்டக்களப்பில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் களுமுந்தன் வெளியினைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தும்பங்கேணி பகுதியில் விபத்து இடம்பெற்ற...

யாழில் மாத்திரம் 1753 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்!-வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன்

வடமாகாணத்தில் 2291 பேர் இந்த வருடத்தில் டெங்கு நோய் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளதாக வடமாகாண சுகாதார சுதேச சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். மத்திய சுகாதார அமைச்சும் மற்றும் தேசிய டெங்கு...

எதிர்கட்சி தலைவர் சம்பந்தனை பப்பாவில் ஏற்றி தலையில் மிளகாய் அரைத்த சுகிர்தனுக்கு .தலைவரையே இந்த ஜென்மத்திற்கு பிடிக்காது என்று...

  எதிர்கட்சி தலைவர் சம்பந்தனை பப்பாவில் ஏற்றி தலையில் மிளகாய் அரைத்த சுகிர்தனுக்கு .தலைவரையே இந்த ஜென்மத்திற்கு பிடிக்காது என்று தெரியாதா?

குருணாகலை போன்று முழு நாடும் மஹிந்தவினால் ஏமாற்றமடையுமா?

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற தினத்தில் தனக்கு ஓய்வாக நேரத்தை கழிப்பதற்கு மெதமுலன வீடு மாத்திரமே உள்ளதாக கூறிய மஹிந்த ராஜபக்ச, மூன்றாவது முறையாகவும் ஆட்சியாளராக ஆவதற்கு அரசியலமைப்பை தனக்கு அவசியமான...

கல்வி அமைச்சின் நிதிப் பிரிவு பொறுப்பாளர்கள் நீக்கம்

கல்வி அமைச்சின் நிதிப் பிரிவு பொறுப்பாளர்ளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு உத்தரவிட்டுள்ளார். கிரமமற்ற பணிகள், உரிய நேரத்தில் பணிகளை பூர்த்தி...

விவசாய அமைச்சின் சில பொறுப்புக்கள் ராஜாங்க அமைச்சிடம் ஒப்படைப்பு

விவசாய அமைச்சின் சில பொறுப்புக்கள் ராஜாங்க அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, தமது அமைச்சின் சில பொறுப்புக்களை விவசாய ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹரேயிடம் ஒப்படைத்துள்ளார். ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆய்வு நிலையம்...

5 கோடி கடனுக்காக முதியவரை மணக்கும் பெண்… கடைசியில் நிகழ்ந்த எதிர்பாராத மாற்றம்!…

தமிழ் திரைப்படங்களுக்கு கதை தேடி அலையும் தயாரிப்பாளர்களுக்கு தீனி அளிக்கக் கூடிய வகையில் சவுதி அரேபியா நாட்டில் சுவாரஸ்யமான சுயம்வர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சவுதியில் வாழும் ஒருவர் தனது குடும்ப செலவினங்களுக்காக ஒரு...