செய்திகள்

மலையக கல்வி அபிவிருத்திற்காக திரண்டு எழுந்த  புஸ்ஸல்லாவ கல்வி சமூகம்

தற்போது மலையகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டுள்ளது என்றால் மிகையாகது. காரணம் படித்த சமூகம் அதிகரித்து வருகின்றமையும் கற்றவர்களும் மலையகத்தில் இருந்து உயர் நிலைக்கு உள்வாங்கபட்டவர்களும் அரசியல் ரீதியாக கல்வி அமைச்சுக்களை பெற்றவர்களும் மலையகத்திற்கு...

தலைவர் பிரபாகரன் எனக்கூறும் அதிகாரம் கஜேந்திரகுமார் அவர்களுக்கு உரித்தானது சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அல்ல

  இன்றைய அரசியல் நிலைமைகள் கரையான் புத்துக்கட்ட பாம்பு குடிகொண்ட கதைபோன்று மாற்றம் பெற்றுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்திற்கான காரணத்தைப் பார்க்கின்றபோது, மிக முக்கியமாக சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தேசியப்பட்டியலில் ஆசனம்...

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு பாசிக்குடாவில் சிரமதானம்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நாட்டில் சுற்றுலா பிரதேசங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்கிழமை இடம் பெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், கிழக்கு மாகாண சுற்றுலா ஹோட்டல்கள் சங்கமும்...

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைருக்கெதிராக ஓட்டமாவடி அதிபர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சுபைர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளருடன் முறையற்ற விதத்தில் நடந்து கொண்ட சம்பவத்தைக் கண்டித்து அதிபர்கள் சுகயீன விடுமுறை எதிர்ப்பை செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ளனர். மட்டக்களப்பு மத்தி...

கூட்டமைப்பு முக்கியஸ்தர்களை ஜெனீவா வீதிகளில் இழுத்த இளைஞர்கள்….

  சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமகளுக்கான் கூட்டத்தொடர் நடைபெறும் வேளையில் ஈழத்தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரி பேரணி ஒன்று...

சிறுமிக்கு நடந்த கொடுமை  42 வயது குடும்பஸ்தர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-06, டீன் வீதி,ஹைராத் பள்ளி பகுதியில் 10 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தகுற்றச்சாட்டின் பேரில் 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக...

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளியங்கன்றலடி கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புளியங்கன்றலடி கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ம.சிவகுமார் தலைமையில் நடைபெற்ற...

இலங்கையில் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் மிகவும் விலை உயர்ந்த கார் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இதுவரையில் இறக்குமதி செய்யப்பட்ட கார்களில் மிகவும் விலை உயர்ந்த கார் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் காரின் பெறுமதி சுமார் 158 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது. வாகன இறக்குமதி தீர்வையாக மட்டும்...

நாட்டில் மீளவும் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கப்படுகின்றது – அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல

நாட்டில் மீளவும் இனவாதத்தை தூண்ட முயற்சிக்கப்படுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நாட்டில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதனை தடுக்க  எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் முயற்சித்து வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு...

நிஸா பிஸ்வாலுக்கும் இலங்கைக் கடற்படை தளபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தை

அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிஸா பிஸ்வாலுக்கும் இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணவர்தன அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில்...