தமிழக மீனவர்கள் வடிவில் இலங்கைக்குள் புகும் இந்திய இராணுவம்! உளவுப்பிரிவு அதிர்ச்சி தகவல்
எல்லை தாண்டும் இந்திய மீனவர்களின் வடிவில் வடக்கில் உளவு பார்ப்பதற்காக இந்திய இராணுவத்தினர் மற்றும் முகவர்கள் ஊடுருவுவதாக இரகசிய தகவல்கள் உளவுப் பிரிவுக்கு கிடைத்துள்ளன.
இது தொடர்பில் உளவுப் பிரிவு தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி...
அனுராதபுரம் நகரில் பாலியல் தொழில்! மூன்று பெண்கள் கைது!
அனுராதபுரம் நகரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த மூன்று பெண்களை அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களான இந்த பெண்கள் நகரில் சில இடங்களில் பாலியல்...
மலையக மக்களுக்காக கொழும்பில் பாரிய போராட்டம் – பொலிஸாரின் தடையை மீறி இளைஞர்கள் கொந்தளிப்பு
Massive protest in Colombo for UPFதமது சம்பளத்தை அதிகரிக்க கோரி மலையக மக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்...
புதிய அரசியலமைப்பு சுவிஸ் நாட்டை போல இருக்கவேண்டும்.- இரா.சம்பந்தன்
நாட்டில் தற்போது புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பு ஆனது சுவிஸர்லாந்தில் உள்ள அரசியல்யாப்பை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று சுவிஸர்லாந்தின் சபாநாயகருடனான...
அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு கிடைத்த அதிஷ்டம்
2016 ஆம் ஆண்டு இடம் பெற்ற புலமை பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பெற்ற மாணவன் சித்திஜ ஹிரான் சமரவிக்ரமவுக்கு அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த வாய்ப்பை தென் மாகாண...
பார்வை இழந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் பார்வை இழந்த மாணவனான சாரத பவித் ராஜபக்ஷ 181 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
கண்டி கல்வி வலயத்திலுள்ள டி.எஸ்.சேனாநாயக்கா கல்லூரியைச் சேர்ந்த மாணவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவரை தமது...
ஜெயலலிதா விரைவில் நலமடைவார்! அப்போலோ சென்ற ராகுல்காந்தி தகவல்
முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டறிந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் நன்றாக இருப்பதாகவும், விரைவில் அவர் பூரண நலம் பெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
முதல்வர்...
பாராளுமன்றத்தில் பிரதமரின் பக்கசார்பு! – கேள்வி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு நேர்ந்த அவமானம்
ஊடகங்கள் தவறான வதந்திகளை மக்களிடையே பரப்புவதனை நிறுத்திக்கொள்ளவேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர்கள் இருவர், உட்பட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றோர் கட்டணம் செலுத்தாமல்,...
இரண்டு பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!
மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூலாவடி 8ஆம் குறுக்கைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி சக்திவேல் (வயது 31) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த நபரின்...
மஹேலவை கட்டித்தழுவி சந்தோசத்தை வெளிப்படுத்திய ரசிகை!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார சங்கக்கார மற்றும் மஹேலஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் யாழ் பருத்தித்துறையில் நிதிசேகரிப்பதற்காக நடைபவனி ஒன்றைமேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில்,குறித்த நடைபவனி இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போது...