செய்திகள்

இலங்கை திரும்ப தமிழக அகதிகள் தயக்கம்! காரணம் என்ன?

தமிழர்கள் மீதான இராணுவ அத்துமீறல் தொடர்வதால் உயிருக்கு பயந்து இலங்கை திரும்ப தமிழகத்தில் உள்ள முகாம் அகதிகள் தயங்குகின்றனர் என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும்...

முதல்வரின் குற்றச்சாட்டு! ஜனாதிபதியிடம் விசாரிக்க கோருவது குறித்து கூட்டமைப்பு கவனம்!

தன்னைக் கொலை செய்வதற்கு தென்பகுதியில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பாக, பொலிஸ் விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கலாம் என்று இந்தியன்...

வடக்கில் தொடரும் பெரும் வறட்சி  குடிநீர் இன்றி மக்கள் அவதி

வடமாகணத்தில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பொது மக்கள் குடிநீர் பிரச்சனையை எதிர் கொண்டுள்ளனர். கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினையால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளதாக...

யுத்தத்தால் சீர்குலைந்துள்ள கல்வி சமூகத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஆசிரியர்கள்!

மாணவ சமூகத்தை உருவாக்கி அவர்களுக்கு உயிரோட்டம் கொடுக்கும் ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். உலக ஆசிரியர் தினத்தையொட்டி அவர் வாழ்த்து செய்தியொன்றை விடுத்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தன்னிடம் ஒப்படைக்கப்படும்...

அடுத்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய!?

2020ஆம் ஆண்டில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய நியமிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். அதுவரையான காலப்பகுதியில் நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கப்படவில்லை என்றால்...

இரத்மலானையில் பாரிய தீ விபத்து! கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திண்டாட்டம்

இரத்மலானையில் அமைந்துள்ள போக்குவரத்து சேவை மத்திய நிலையத்திற்கு அருகில் உள்ள கட்டடத்தில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இரத்மலானையில் பாரிய தீ விபத்து! கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திண்டாட்டம் இரத்மலானையில் அமைந்துள்ள போக்குவரத்து சேவை மத்திய நிலையத்திற்கு...

மீண்டும் இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை பேச்சுவார்த்தை ஆரம்பம்!

இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு செயல்திறனான தீர்வுக்காணும் வகையில் இலங்கை இந்திய அதிகாரிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி அன்று சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு, புதுடில்லியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,...

இன்று என்ன புதுமை?

இன்று கலண்டரில் தேதியை மாற்றும் போது நீங்கள் ஒருபுதுமையை உணரலாம். 06/10/2016ல் என்ன விசேஷம் என்றால், இந்த தேதியை அப்படியே திருப்பி பார்த்தாலும் 6102016 என்று தான் வரும். இதற்கு பெயர் 'பாலின்டிரோம்' திகதி. பாலின்டிரோம்...

சமூகவலைதளங்களில் பரவும் சசிகலா புஷ்பாவின் அவதூறு புகைப்படங்களை உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும் என்றுடெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  சமூகவலைதளங்களில் பரவும் சசிகலா புஷ்பாவின் அவதூறு புகைப்படங்களை உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும் என்றுடெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா குறித்த அவதூறு செய்திகள் மற்றும் திமுக...

தமிழகத்தின் அடுத்த முதல்வர் நடிகர் அஜித்குமாரா? பரபரப்பு தகவல்கள்

  தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சீக்கிரம் மீண்டு வர வேண்டும் என அதிமுக கட்சி தொண்டர்களும் பொது மக்களும் எதிர்ப்பார்த்து...