அப்பல்லோ மருத்துவமனை இதுவரை வெளியிட்டுள்ள 5 அறிக்கைகளிலும் ஜெயலலிதா படிப்படியாக முன்னேற்றம்
கடந்த 2 வாரங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து சிறப்பு குழு ஒன்று சென்னை நோக்கி விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில்...
விஜயகுமாரதுங்க தமிழ் மக்கள் பிச்சனையை 1986 கையில் எடுத்தார் அவரை சிங்கள இனவாத பிக்குகளே திட்டமிட்டு கொலைசெய்தனர்-ஆதாரமான...
விஜயகுமாரதுங்க தமிழ் மக்கள் பிச்சனையை 1986 கையில் எடுத்தார் அவரை சிங்கள இனவாத பிக்குகளே திட்டமிட்டு கொலைசெய்தனர்-ஆதாரமான காணொளி
ஜெயலலிதா உடல்நிலையும் ஊர் சுற்றும் வதந்திகளும்!-நான் அம்மா பேசுகிறேன்!’
காவிரிக்காக உண்ணாவிரதம்!
செப்டம்பர் 22-ம் தேதி இரவு 9 மணி. போயஸ் கார்டன் தூங்கி வழிந்துகொண்டு இருந்தது. ஆனால், 9 மணிக்குப் பிறகு, வேதா நிலையத்துக்குள் இருந்து, மெல்லக் கிளம்பிய தகவல், “காவிரிப் பிரச்னைக்காக...
தமிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்
விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி...
யுத்தம் வாட்டிய முல்லைத்தீவு பாடசாலையில் 34பேர் வரலாற்று சாதனை!!
மாவட்டத்தில் முதலிடத்தில் மூன்று மாணவர்களுடன் விசுவநாதர் ஆரம்ப பாடசாலையில் 34 பேர் சித்தி!
முல்லைத்தீவு விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மூவர் 182 புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாமிடத்தையும் 181 புள்ளியை...
நிர்வாண உடலை பார்க்க வேண்டுமா? முதலில் உங்கள் உடலை பாருங்கள் நிருபரிடம் கோபபட்ட நடிகை ராதிகா ஆப்தே
மும்பை
ராதிகா ஆப்தே, 'வெற்றி செல்வன்' என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவர் அஜ்மலுக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து பிரகாஷ்ராஜின் 'தோனி,' கார்த்தியின் ஆல் இன் ஆல்...
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள்
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள்
தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி உருவாக்க பட்ட நாள்
18.08.1985 —- 18.08.2016
விடுதலைப்புலி உறுப்பினர் அடித்துக் கொலை! உலகத் தமிழர்கள் அதிர்ச்சி! (படங்கள்-கோரமானவை )
விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை இலங்கை ராணுவத்தினர் அடித்து கொன்றதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் படங்களுடன் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால் இப்புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது, எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல்கள்...
தமிழீழ விடுதலைப்புலிகளை சரணடையும் படி கூறி சுட்டு கொன்ற இந்தியா றோ -2500இந்திய படைகள் இறந்ததற்கு பழிவாங்கப்பட்ட தமிழீழ...
வன்னியில் பலியான 2500 இந்தியப்படை- வஞ்சகமாக சரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழ விடுதலைப்புலிகளை சரணடையும் படி கூறி சுட்டு கொன்ற இந்தியா றோ -2500இந்திய படைகள் இறந்ததற்கு பழிவாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள்
இறுதி போரில் தமிழீழ...
சிறிலங்காவில் போரை நிறுத்தும் அனைத்துலக முயற்சிகளை இந்தியாவே தடுத்தது –விக்கிலீக்ஸ்
சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவைக் காப்பாற்றுவதில் இந்தியா முக்கிய பங்கு...