கேகாலை மொலகொட பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றின் இளம் பிக்கு ஒருவரை பாலியல்
கேகாலை மொலகொட பிரதேசத்திலுள்ள விகாரை ஒன்றின் இளம் பிக்கு ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குறித்த விகாரையின் விகாராதிபதியை நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட இளம் பிக்குவை பொது வைத்தியசாலையில்...
அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு
றக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜூடீன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தொடர்ந்து் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றை இன்று மாலை நடத்தவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம் பிரமுகர்களுடனான சந்திப்பொன்றை இன்று மாலை நடத்தவுள்ளார்.
பத்தரமுல்லை நெளும் மாவத்தையில் அமைந்துள்ள அலுவலகத்தில் குறித்த சந்திப்பு மாலை மூன்றரை மணியளவில் நடைபெறவுள்ளது.
இதன்போது வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிலங்கை...
காத்தான்குடி 10 வயது சிறுமி சூடு வைக்கப்பட்டு வேதனைகளுக்கு மத்தியிலும், புலமைப் பரிசில் பெறுபேற்றில் சாதனை
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காத்தான்குடி 05 யில் வ சித்த 10 வயது யுஸ்ரி எனும் சிறுமிக்கு வளர்ப்புத் தாய் மற்றும் தந்தை உடைந்தையுடன் நெருப்பினால் சூடு வைத்த சம்பவம் சில...
இணையத்தின் ஊடான காதலால் ஆசிரியைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
ஆசிரியை ஒருவரை திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதிகள் வழங்கி விட்டு 4 இலட்சம் பணத்தினை கொள்ளையிட்ட பொறியியலாளர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மஹரகம பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏமாற்றப்பட்ட ஆசிரியை மணமகன் தேவை...
பிள்ளையானின் விளக்கமறியல் காலம் ஒரு வருடத்தை எட்டியது! மேலும் நீடிப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் மாதம் 19ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா...
மனதை உருக்குலைய செய்யும் குழந்தைகளின் புகைப்படங்கள்!
ஏமன் நாட்டில் நடந்து வரும் போர் சூழலால் சரியான உணவு கிடைக்காததால் பல குழந்தைகள் Chronic Malnutrition என்னும் ஊட்டசத்து குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏமன் நாட்டில் போர் உச்சத்தில் இருப்பதால் கப்பலில் வர...
வவுனியா கற்பகபுரம் அ.த.க பாடசாலையின் 12 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் 100க்கு மேல் புள்ளிகளைப்பெற்று மகத்தான சாதனை
வ/கற்பகபுரம் அ.த.க பாடசாலை
பம்பைமடு, வவுனியா.
01. ராஜ்மோகன் நிலக்ஷனா – 149
02. நாகேஷ் அனுயன் - 141
03. சிவகுமார் திரிசன் - 138
04. பிலிப்தேவராசா யஸ்ரின் - 130
05. இராமநாதன் சாம்ஸ்சொரூபன் - 119
06....
ராம்குமார் வாயில் வயரைத் திணித்து துடிக்க துடிக்க கொலை. மருத்துவர் அடுத்த தகவல்
இவன் என்ன தவறு செய்தான். கொலை செய்யும் உருவமா..?கொலை செய்யும் முகமா..? இந்தச் சின்ன பையனுக்கு எதற்காக இவளவு பெரிய தண்டனை.
இவனை தண்டித்த மிருகங்களுக்கு இரக்கமே கிடையாதா..? இப்படித்தான் அழுது புலம்புகிறது ராம்குமார்...
வறுமையிலும் வவுனியா இளம்பெண் ஏற்படுத்திய சாதனை
வவுனியா மண்ணில் வறுமையின் கொடூரத்திலும் சாதித்துக்காட்டியுள்ளார் பதினெட்டு வயதான செல்வி கிருஷ்ணமூர்த்தி கனகேஸ்வரி இவர் செய்த சாதணை பலரால் அறியப்படாமல் உள்ளது.
இது ஓர் வேதனைக்குறிய விடயமாகும் வவுனியா பூம்புகார் கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தி...