செய்திகள்

தர்மம் தலை காக்கும் – ஆனால் இவன் விடயத்தில் பொய்த்துப்போயுள்ளது. 

நீரோடையில் உலர்ந்து போயிருந்த மீன்களின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் குழு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றது. இவர்களின் இந்த செயலை கண்டு பலர் வியப்படைந்ததுடன் தங்களது வாழ்த்துக்களையும்தெரிவித்திருந்தனர். ...

முல்லைத்தீவில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிஸார் துணை நிற்கின்றனரா?

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேசத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகள் துணை நிற்பதாக பொதுமக்களினாள் குற்றம்சாட்டப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் அண்மையில் குறித்த பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்த...

பரபரப்பான அந்த 13 நிமிடங்கள்ஆம்புலன்ஸில் பறந்த இதயம்!

பெங்களூரில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் 13 நிமிடத்தில் குறித்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ள சம்பவம் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. பெங்களூர் நகரில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனயைில் இருந்து எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு இன்று...

ராம்குமாரின் பிரேத பரிசோதனை விரைவில்! உச்சநீதிமன்றம் அதிரடி!

ராம்குமார் பிரேத பரிசோதனை தொடர்பாக அவரது தந்தை பரமசிவம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த ஜீன் மாதம் 24ம் திகதி படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை...

போர் இரகசியங்களை அமெரிக்காவுக்கு வழங்கிய இராணுவ அதிகாரிக்கு உயர் பதவி

போர் இரகசியங்களை அமெரிக்காவிற்கு வழங்கிய இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவருக்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதான இரகசியங்களை, குறித்த இராணுவ...

பூநகரி சோழர் கால கோவில் முற்றாக அழியும் நிலை.. காரணம் யார்?

இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஆதி அந்தம் என்பது அறியமுடியாத ஒரு சமயமாகவே இந்து சமயம் இன்றுவரை நோக்கப்படுகின்றது. அவ்வகையான ஓர் சமயம் கலையிழந்து, நிலையிழந்து போகக்கூடிய...

மஹிந்தவின் பிரதான பாதுகாப்பாளர் தொடர்பான உண்மைகள் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பாளராக செயற்படும் நெவில் என்பவர் 5 வருடங்களுக்கு சிறப்பான முறையில் தனது சொத்துக்களை அதிகரித்துக் கொண்ட ஒருவராகும். மஹிந்த மற்றும் நாமல் ராஜபக்சவின் அனைத்து மோசடி நடவடிக்கைகளையும் திட்டமிட்ட...

லெதண்டியில் ஆர்ப்பாட்டம் – நோட்டன் அட்டன் மார்க்க போக்குவரத்து ஸ்தம்பிதம்

அட்டன் லெதண்டி குரூப் தோட்டத்தொழிலாளர்கள் சம்பளவுயர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நோட்டன் அட்டன் பிரதான பாதையில் காசல்ரீ கடைவீதி சந்தியிலே 29.09.2016 அதாவது இன்றைய தினம் காலை 10 மணிமுதல் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில்...

வீதியில் நடந்து சென்றவர்களை மோதிய கெப் வாகனம்! இருவர் பலி

அநுராதபுர மாவட்டம், கல்கிரியாகம பொலிஸ் பிரிவில் புப்போகம விளையாட்டு மைதானத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் பலியாகியுள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை 12.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளையிலிருந்து புப்போகம பகுதி நோக்கி வந்த...

15000க்கும் அதிகமானவர்கள் உயிர் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கை!

அரசாங்க வைத்தியசாலைகளில் இருதய சத்திரசிகிச்சைகள் இடை நிறுத்தியதன் காரணமாக 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர் ஆபத்தில் உள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேரத்திற்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளமையின் காரணமாக இருதய நோயாளிகள் உயிரிழப்பதனை...