செய்திகள்

செப் – 7 முதல் இணைந்தநேர அட்டவணை

  யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமைக்காரியாலயத்தில் இணைந்த நேர அட்டவணை அமுல்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று (05.09.2016) முற்பகல் 11மணியளவில் நடைபெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது அமைச்சர் டெனிஸ்வரனின் தலைமையில் அமைச்சின்...

இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னரே கண்டிருந்தால் மனிதப் பேரழிவு நடந்திருக்காது.- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னரே கண்டிருந்தால் மனிதப் பேரழிவு நடந்திருக்காது என இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மனிதநேயமுள்ள எவரும்...

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரை நாடு கடத்தும் இந்தியா

இந்தியாவில் விடுதலைப் புலிகளுடன் இணைந்தவர் என்ற சந்தேகத்தில் கைதான சுதன் சுப்பையா நாடுகடத்தப்படவுள்ளார். சிறிலங்காவின் அதிகாரிகள் விடுத்த கோரிக்கை அடிப்படையில் இந்த நாடுகடத்தல் இடம்பெறவுள்ளது. கடந்த மாதம் பூனே விமான நிலையத்தின் ஊடாக ஜேர்மனி செல்ல...

2,500 ரூபாய் பணம் இல்லாததால் மனைவியின் உடலை குப்பைகள் கொண்டு எரித்த ஏழை கணவர்! தொடரும் வேதனைகள்….

  ஒடிசாவில் இறந்த மனைவியின் உடலை 12 கி.மீ அவரது கணவர் தோளில் சுமந்து கொண்டு நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவலத்தின் தொடர்கதையாக மற்றொரு அவலம் போபாலில் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின்...

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நிலைகொண்டிருந்த படையினர் வெளியேற்றம்!

முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நிலைகொண்டிருந்த படையினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட யுத்த போராட்டத்தில் பல உயிர்களை அர்ப்பணித்துள்ள தமிழ் மக்களுக்கு முழங்காவில் துயிலுமில்லம் விடுவிக்கின்ற விடயம் மனதில் ஒரு அமைதியை கொடுத்துள்ளது. தொடர்ந்தும் தமிழ் மக்களின்...

ஜனாதிபதி மைத்திரியின் எதிர்காலம்! ஜோதிடரின் அதிர்ச்சித் தகவல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் 6 மாதத்திற்குள் இறந்து விடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் ஆருடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திடீர் விபத்திலோ அல்லது கொடூர நோயின் தாக்கத்திலோ இறந்து விடுவார் என ஜோதிடர்...

அருள்மிகு ஸ்ரீ கணேசர் தேவஸ்தானம்கலைக்கட்டிய வேட்டைத் திருவிழா!

கல்முனை மாநகர் நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ கணேசர் தேவஸ்தானம் வருடாந்த மகோற்சவத்தின் எட்டாம் நாள் உற்சவத்தின் விசேட நிகழ்வாக திருவேட்டை நேற்றைய தினம் இடம்பெற்றது. குறித்த திருவேட்டைத் திருவிழாவில் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக்...

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் கோரிக்கை…

எதிர்வரும் 9ம், 10ம், 11ம் திகதிகளில் சூரிச் நகரில் சிறிலங்கா கலாச்சார விருந்துபசார நிகழ்வு நடைபெறவிருக்கின்றது. அந்நிகழ்வில் பங்குபற்ற வேண்டாம் என சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ஓர்...

ஆசிரியர் கல்விக் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான அறிவித்தல்!

தேசிய ஆசிரியர் கல்விக் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த....

போர்க்குற்றம் சாட்டப்பட்டிருந்த படையதிகாரி, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, இலங்கை இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றார்.

இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் சாட்டப்பட்டிருந்த படையதிகாரி, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, இலங்கை இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றார். இறுதிக்கட்டப் போரில், மேஜர் ஜெனரல் குணரட்ன 53வது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தார். இந்தப் படைப்பிரிவினால்...