செய்திகள்

இலங்கையில் 80 வயது வெளிநாட்டு பெண் மீது கூட்டு பாலியல்

  மாராவில கடற்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்த 80 வயதுடைய ஜேர்மன் நாட்டு வயோதிபப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதி குற்றத்தை ஒப்புக்...

புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் புலம்பெயர்வு புகைப்பட, ஓவிய, வீடியோ கண்காட்சி

புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் புலம்பெயர்வு புகைப்பட, ஓவிய, வீடியோ கண்காட்சி புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் 65ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையிலான முதல் அங்கமாக புலம்பெயர்வு எனும் தலைப்பிலான கண்காட்சி ஒன்று எதிர்வரும் 8ஆம்...

நீங்கள் அறிந்ததுண்டா இவர்களின் வாழ்க்கையை? 

  தங்கள் பழைய பண்பாடு குலையாமல் வாழும் சமூகங்களில் பாசி மணி விற்கும் பழங்குடி சமூகமும் ஒன்று. கடந்த 10 ஆண்டுகள் முன்பு வரை நாடோடிகளாக சுற்றிக்கொண்டிருந்த இம்மக்கள் இப்போது சில பகுதிகளில் வீடுகள்...

இராணுவ முகாம்களை அகற்றுவதற்கான நடவடிக்கை

  திருகோணமலை மாவட்டத்தில் தனியார் காணிகளில் அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கானே நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் வாக்குறுதி வழங்கியுள்ளார். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி...

நாமலின் அதிசொகுசு போர்ட் முஸ்டாங் கார் நேற்று கைப்பற்றப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயன்படுத்தியதாக கூறப்படும், அதிசொகுசு காரொன்றை, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர், நேற்று திங்கட்கிழமை கைப்பற்றினர். இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை...

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியில் பதட்டம்! மாணவிகள் மயக்கம்!

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபரை இரவோடு இரவாக நிராகரித்தமையை கண்டித்து மாணவர்கள் உண்ணாவிரத போரட்டதில் குதித்து உள்ளனர் இந்த உண்னாவிரத போராட்டம் ஆனது தொடரிச்சி ஆக இடம் பெறுகின்றது. உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட...

குருநாகல் நடு வீதியில் இளைஞர் – யுவதியை நையப்புடைத்த ஊரார்

நடு வீதியில் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட இளைஞர் யுவதி – தடுக்க முடியாத பொலிஸார் நடு வீதியில் வைத்து யுவதி ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் விரட்டி விரட்டி கூட்டமொன்று தாக்கும் காணாளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குருநாகல்...

தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு. களத்தில் குதித்தார் சுமந்திரன்

  தயா மாஸ்டருக்கு எதிரான வழக்கு கோவைகள் சட்டமா அதிபரிடமிருந்து வரவில்லையாம் செப்டம்பர் 28 ஆம் திகதிக்கு விசாரணை ஒத்தி வைப்பு பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளை மீறினார் என குற்றம்...

சித்திவிநாயகர் இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலய நிர்மாண பணிகளுக்கு நிதியுதவி – வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது பிராமண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீடு (CBG) 2016 இன் நிதியில் இருந்து, மன்னார் உப்புக்களும் சித்திவிநாயகர் இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தின்...

கொழும்பில் இருந்து அக்கரை பற்று சென்ற பஸ் பாரிய  விபத்து 

செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ் வண்டி மட்டக்களப்பு கண்டி பிராதன வீதியில் உள்ள  மியான் குளம் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது . பாதையை கடக்க முயன்ற மாடுகளுடன் மோதியே...