செய்திகள்

நாவலபிட்டி கினிகதேன பாதையின் போக்குவரத்து முற்றாக தடை

கினிகத்தேன நாவலபிட்டி பிரதான பாதையில் போக்குவரத்து நடவடிக்கைககள் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதான பாதையின் மீபிட்டிய  பகுதியில் நேற்று ஏற்பட்ட பாரிய மண்சரிவுடன் நிலம் தாழிறங்கியது. இந் நிலையில் பாரிய அனர்த்தங்கள் ஏற்படலாம்...

வட்டவலையில் நிலம் தாழிறக்கம் – பாதுகாப்பு மதில் சரிவு

வட்டவளை ஆடை தொழிற்சாலை பாதுகாப்பு சுவர் நிழ தாழமுக்கத்தால் இடிந்து வீழ்ந்தது. வட்டவளை நகரில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலைக்கு பின்புரம் அமைக்கப்படிருந்த பாதுகாப்பு மதில் நிலம் தாழிறங்கியதால் இடிந்து வீழ்ந்துள்ளது.  இச்சம்பவம் 17.05.2016 செவ்வாய்கிழமை மதியம்...

வெள்ளவத்தை பகுதியில் வெள்ளம்

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக வெள்ளவத்தை பகுதியில் உள்ள வடிகாலமைப்பு தடைப்பட்டு வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி.பாஸ்க்கரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை...

வட மாகாணத்திற்கான ரயில்சேவை கட்டுப்பாடு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று வடமாகாணத்திற்கான ரயில் சேவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாணத்தின் ரயில் போக்குவரத்து பாதையினூடாக செல்லும் 4 ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதில் முக்கியமாக,...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் களமிறங்கிய ரவி, சதுர சேனாரத்ன

சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோர் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக...

கடுகண்ணாவ பிரதேசத்தில் பாரிய மண் சரிவு, மூவர் சடலமாக மீட்பு

கடுகண்ணாவ பிரதேசத்தில் பாரிய மண்சரிவு ஒன்று இடம்பெற்றுள்ளது. கடுகண்ணாவ, இலுக்வத்த பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மண்சரிவு காரணமாக ஆறு பேர் வரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

மக்கள் பிரதிநிதிகள் ஒரு நாளைக்கு கொஞ்சம் நனைந்தால் பரவாயில்லை – கரு ஜயசூரிய

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாக வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகங்களுக்கு இன்றைய நாடாளுமன்ற அமர்வு குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்...

பாடசாலை வகுப்பறையினுள்ளே செக்ஸ் வைத்துக்கொள்ளும் மாணவ மாணவியர்

  பாடசாலை வகுப்பறையினுள்ளே செக்ஸ் வைத்துக்கொள்ளும் மாணவ மாணவியர்

நீதிபதி இளஞ்செழியனை வெளியேற்றுவது உறுதி ரெலொ சபதம்….??

  யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களை இடம் மாற்றி வடக்கு மாகாணத்தை சீரழிக்க நினைக்கும் யார் இந்த சிறிகாந்தா? 1990 களில் சிறிலங்கா அரசின் பாதுகாப்புடன் கொழும்பில் 5, 10 ரூபாவிற்கு சட்டம்...

தமிழக சட்டசபை தேர்தல் 2016! வாக்களித்த பிரபலங்கள் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?

  தமிழகத்தில் இன்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்களித்துவிட்டு வந்தோர்களிடம் நடத்தப்பட்ட Exit poll எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மொத்தமுள்ள 232 தொகுதிகளிலும் (...