செய்திகள்

அனுராதபுரம் வைத்தியசாலையில் ஒருவர் தற்கொலை

அனுராதபுரம் வைத்தியசாலை மலசலகூடத்திற்குள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டுள்ளார். இன்று அதிகாலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நபர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். குறித்த...

அவுஸ்திரேலிய கடற்படையினர் போய் சாகுமாறு எச்சரித்தார்கள் – தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்

கடந்த வருடம் நியூஸிலாந்துக்கு படகு மூலம் சென்ற இலங்கை அகதிகளை வழிமறித்த அவுஸ்திரேலிய கடற்படையினர், அவர்களை ஏற்றிவந்த கடத்தல்காரர்களுக்கு லஞ்சம் வழங்கியமை மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை நியூஸிலாந்தின் செய்தி இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. வன்...

தமிழ் மொழி வேண்டாம்! தமிழ் கடவுளர்கள் வேண்டும் என்பது மகிந்தவின் கோமாளி கொள்கை -மனோ கணேசன்

தமிழ் மொழி வேண்டாம் ஆனால் திருட்டு தேங்காய் அடிக்க இந்து கடவுள்களான விஷ்ணுவும், காளியம்மனும் வேண்டும் என்பதுதான் மகிந்த ராஜபக்சவின் கோமாளி கொள்கை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அரசகரும மொழி ஆணைக்குழுவினால்...

நாவலபிட்டிய பிரதேச தோட்ட மக்களுக்கான காணி வழங்கல் விரைவில் ஆரம்பிக்கப்படும் – வேலு குமார்

நாவலபிட்டிய பஸ் பாகேகோரள பிரதேசத்திற்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் அவர்கள் நாவலபிட்டிய பிரதேசத்தின் தோட்டங்களில் வாழுகின்ற மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தார்....

ஆயுர்வேத மத்திய நிலையத்திற்குள் செயற்பட்டு வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியை வெலிக்கட பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். வெலிக்கட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கைமய இந்த சுற்றிவளைப்பு நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபச்சார...

ஹோமாகம நீதவான் நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ஹோமாகம நீதவான் நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும்,நீர் நிரப்பப்பட்ட பௌசர் வாகனம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றைய தினம் ஹோமாகம பொலிஸ்...

போதைப் பொருள் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பெண் மண்டியிட்டு நீதிபதிக்கு வணக்கம்

போதைப் பொருள் தொடர்பான வழக்கொன்றிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பெண்ணொருவர் நீதிமன்றத்தில் மண்டியிட்டு நீதிபதியை வணங்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரியவுக்கே இவ்வாறு பெண்ணொருவர் மண்டியிட்டு வணங்கி தனது கௌரவத்தை...

லண்டன் வான் பரப்பில் விமானம் மீது லேசர் தாக்குதல்

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட, வேர்ஜின் அட்டலாண்டிக் விமானம் மீது லேசர் கதிர் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிறுக்கிழமை 252 பயணிகள் மற்றும் 15 பணியாளர்களுடன் சுமார் 8,000 ஆயிரம்...

ஊழலில் முதலாவது கட்டம் யாழ். தொழிநுட்ப கல்லூரி – சிறீதரன்

யாழ். தொழிநுட்ப கல்லூரியின் பணிப்பாளர் பல்வேறு ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற அவர் கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில்...

நாட்டின் நலனை முன்னிட்டு ஒன்றிணைந்து செயற்பட முன்வாருங்கள் – சந்திரிகா 

நலனை முன்னிட்டு அனைத்து அரசியல் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் சந்திரிகாவின் கணவர்- பிரபல அரசியல் தலைவரும், சிங்கள நடிகமான விஜயகுமாரதுங்கவின் 28வது...