செய்திகள்

“கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அடாவடி அரசியல்: சிவஞானம் சிறீதரன் கண்டனம்!

  டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கைகள் இன்று நேற்று அல்ல அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதே தமிழர்களுக்கு எதிராக விரோத நடவடிக்கைகளை கொண்டவர் என்று வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நிமல் சிறிபால டி சில்வா நியமனம்!

  சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர அரசியல் குழுக் கூட்டம் இன்று(8) கொழும்பில்...

கர்ப்பிணி தாய்மார்களுக்கு விசேட கொடுப்பனவுகள்

  பிரசவ காலத்தின் போது தொழில் வழங்குநர்களுக்கு சுமையை ஏற்படுத்தாத விதத்தில் விசேட பிரசவகால கொடுப்பனவுகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த தகவலை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha...

இலங்கை கண்ணிவெடி அற்ற நாடாக மாறும் நம்பிக்கை வெளியிட்ட பிரசன்ன

  எதிர்வரும் 2028 ஆம் ஆண்டளவில் கண்ணிவெடி மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகள் இல்லாத நாடாக மாற்றவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார். கண்ணிவெடிகள் இருந்த முழு நிலப்பரப்பிலிருந்து...

தமிழ் பிரதி நிதித்துவத்தை இல்லாமல் செய்தவர் மாவை – கருணா அம்மான் துரோகி அல்ல

பாறுக் ஷிஹான் தமிழ் மக்களுக்கு பல்வேறு துரோகங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்திருக்கின்றார்கள். ஆனால்   கருணா அம்மான் துரோகங்களை மேற்கொள்ளவில்லை. தற்போது தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் கொடுத்த பதிலடிக்கு பயந்து...

கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலிக்கு சேவைப் பாராட்டுடன்  கெளரவிப்பு 

பாறுக் ஷிஹான் கல்முனை பிரதேச செயலாளராக கடந்த 01-03-2021 அன்று கடமையேற்று இன்று வரை தொடர்ந்து பல சேவைகளை ஆற்றிக்கொண்டிருக்கும் ஜே. லியாகத் அலியின்  காத்திரமானதும்  துணிகரமானதுமான சேவையைப் பாராட்டி கல்முனை மக்களால்...

நல்லூரில் வாழும் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளை ஆராய விசேட குழு

-ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமிப்பு-  நூருல் ஹுதா உமர்  மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்க திருகோணமலை...

மோசமான வானிலை… பிரித்தானியாவில் சுமார் 140 விமானங்கள் திடீரென ரத்து!

  பிரித்தானியாவில் மோசமான வானிலை காரணமாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. "கெத்லீன்" புயலுடன் கூடிய பலத்த காற்று மற்றும் வெப்பமான வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய விமான...

பிரித்தானியாவில் மனைவியை கொலை செய்து உடலை 224 துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய கணவன்!

  பிரித்தானியாவில் மனைவியை கொன்று உடலை 224 துண்டுகளாக வெட்டி கணவன் ஆற்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள செரிமொனியல் மாகாணம் லிங்கொன் பகுதியை சேர்ந்த 28 வயதான நிகோலஸ் மெட்சன் 26...

அமெரிக்காவில் இந்தியாவை சேர்ந்த 99 வயது மூதாட்டிக்கு அமெரிக்க குடியுரிமை

  அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருபவர்களில் பலர் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்ற நிலையில் இந்தியாவை சேர்ந்த தைபாய் என்ற 99 வயது மூதாட்டிக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடியுரிமைச் சேவைத் துறை...