செய்திகள்

சீனிகம ஆலயத்தின் உண்டியல் உடைப்பு! கூட்டு எதிர்க்கட்சியினர் மீது சந்தேகம்

ஹிக்கடுவை சீனிகம ஆலயத்தின் உண்டியல்களுக்கு பௌத்த விவகார ஆணையாளர் திணைக்களத்தினால் வைக்கப்பட்ட சீல், இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆலயத்தின் நிர்வாக செயலாளரினால் மிட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உண்டியல் உடைக்கப்பட்டுள்ளதோடு அதில் இருந்த பணமும்...

பிள்ளையானின் விளக்க மறியல் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மூவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு...

சவுதியில் ஆறுமாதத்திற்கு முன் இறந்தவரின் உடல் இன்று இலங்கைக்கு

சவுதி அரேபியாவிற்கு தொழிலுக்குச் சென்று கடந்த செப்டெம்பர் மாதம் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட இலங்கை பிரஜையின் உடல் இன்று தாயகத்திற்கு கொண்டுவரப்படுகின்றது. மேற்படி தற்கொலை செய்து கொண்ட நபர் காரைதீவு 04...

வவுனியாவில் இன்று அதிகமான மூடுபனி!

வவுனியா நகரில் இன்று காலை அதிகமான மூடுபனி காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய காலங்களை விட இன்று அதிகமாக மூடுபனிக் காணப்பட்டதால் வாகனப் போக்குவரத்திற்கு இடையூறுகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதமே வவுனியா...

பொலிஸாரிடம் சிக்கிய திருடர்கள்! பல வாகனங்கள் மீட்பு

கம்பஹா – ஊராபொல பிரதேசத்தில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை, பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, அவர்களிடமிருந்து 3 முச்சக்கர வண்டிகள், ஒரு மோட்டார்...

நாடு பூராகவும் 40,000 போலி வைத்தியர்கள்! வைத்திய அதிகாரிகள் சங்கம் முறைப்பாடு

இலங்கை முழுவதும் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் செயற்படுவதாக, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். நாடளாவிய ரீதியில் மோசடியில் ஈடுபட்டுள்ள போலி வைத்தியர்கள்...

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடுகின்றது

அரசியலமைப்பு சபை இன்று பிற்பகல் 4 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. புதிய சட்டமா அதிபரை நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்ட மூன்று பெயர்கள் தொடர்பிலலேயே இன்று கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக...

பாடசாலை செல்ல வேண்டிய வயதில் குடும்பம் நடத்திய சிறுவர்கள் கைது

மூதூர் கடற்கரைச்சேனை கிராமத்தில் உள்ள கோயிலில் சம்பிரதாயபூர்வமாக திருமணம் செய்துகொண்ட சிறுவனையும் சிறுமியையும் பொலிஸார் நேற்று கைது செய்து மூதூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இதன்போது, சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் குறித்த...

காட்சிக்கூடமாக மாறும் சிறைச்சாலை! யோஷிதவை பார்வையிட படையெடுக்கும் அமைச்சர்கள்

பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனை பார்க்க பலரும் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தனது மகன் யோஷித உள்ளிட்ட குழுவினரின் நலன்...

யுத்தக்குற்றம் தொடர்பில் சர்வதேச பங்களிப்புடன் விசாரணை தேவை!- சரத் பொன்சேகா எம்.பி.

எமது நாட்டின் மீது சுமத்தப்பட்டிருக்கும் யுத்தக்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச கண்காணிப்பாளர்களுடைய பங்களிப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின்...