செய்திகள்

இரண்டு வயது குழந்தையை கடித்துக் காயப்படுத்திய தந்தை கைது

இரண்டு வயதும் 6 மாதங்களுமான குழந்தையை கொடூரமாக கடித்துக் காயப்படுத்திய தந்தை ஒருவரை வனாத்தவில்லுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 22 வயதான பழைய எளுவங்குளத்தை சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன்,...

புதிய அரசியலமைப்பு ஜனாதிபதி பதவிக்கு பாதிப்பு

ஜெனிவாவில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் பிரகாரமே இலங்கையில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர்...

எதிர்ப்பதில் பயனில்லை,  ஆக்கபூர்வமான பங்களிப்பை செலுத்துங்கள் 

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அந்த புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்ற தீர்வுத் திட்டம் எவ்வாறு அமையும் என்பது பாரிய...

தமிழ் இனமே! இன்னும் யாம் மெளனமாகத்தான் இருப்போமா?

எம் உயிரினும் மேலான தமிழ் மக்களுக்கு அன்பு வணக்கம். விடுதலைப் போராட்டத்தின் தோல்வி தந்த மனப் பாதிப்புக்கள் பலரையும் மெளனிகளாக்கி விட்டது என்பதை உணர முடிகின்றது. ஒரு பெரும் இலட்சியக் கனவோடு பல்லாயிரக் கணக்கான...

சம்பந்தனுக்கு ‘வாழும் வீரர்’ விருது – கனேடிய தமிழர் பேரவை

கனேடிய தமிழர் பேரவை கடந்த சனிக்கிழமை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு 'வாழும் வீரர்' (Living Hero Award) என்ற விருது வழங்கி மதிப்பளித்துள்ளது. சம்பந்தன் சார்பாக அந்த...

ஆங்கிலம் தெரியாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் – பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை

இங்கிலாந்தில் வசிக்கும் திருமணமான வெளிநாட்டு பெண்களுக்கு ஆங்கில அறிவை சோதிப்பதற்காக தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தோல்வி அடைபவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட வேண்டும் என்றும், அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரூன் அறிவித்துள்ளார். இங்கிலாந்தில்...

ஆபாசம் – அராஜகம் – ரவுடித்தனம் இதுதான் அம்மா ஆட்சி !

  பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் தமிழக மக்களைச் சாவிற்குள் தள்ளிய அ.தி.மு.க. அரசு, நிவாரண நடவடிக்கைகளை அம்மா இடும் பிச்சையாகக் கருதி நடந்துவருகிறது. “ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி என்பது நின்றும்,...

தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் ஜிஓப் டொய்ட்ஜ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று...

  தென்னாபிரிக்கா உயர்ஸ்தானிகர் ஜிஓப் டொய்ட்ஜ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று (19) அவரது அமைச்சில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். உயர்...

பூநகரியில் புதையல் பூஜை என்ற போர்வையில் புதைக்கப்பட்ட மனித உடலங்கள் அகற்றப்பட்டனவா?

  கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் அமைந்துள்ள கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் கிராம அலுவலர் பிரிவுகளில் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் முறையற்ற வகையில் ஆவணங்கள் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,...

யாழில் பஸ் மீது தாக்குதல்

யாழ். பாசையூர் அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக இன்று  காலை 9.00 மணியளவில் கல்வீச்சுதாக்குதல் இடம்பெற்றுள்ளது. கொழும்புத்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில்  இருவர் படுகாயமடைந்த நிலையில்...