செய்திகள்

நான்கு தசாப்தங்களுக்கு பின் இலங்கை அரச தலைவருக்கு அழைப்பு விடுத்த ஜேர்மனி: ஜனாதிபதி

  42 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் தலைவர் ஒருவருக்கு ஜேர்மனிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று வீதி அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை...

கணவரின் கள்ளக்காதலியை அடித்து பாலத்தின் மேல் இருந்து கீழே வீசிய பெண்: இதோ வீடியோ

  கணவரின் கள்ளக்காதலியை அடித்து பாலத்தின் மேல் இருந்து கீழே வீசிய பெண்: இதோ வீடியோ Posted by: Siva Published: Monday, January 18, 2016, 11:46 உங்களது ரேட்டிங்: Share...

அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்: கயந்த கருணாதிலக

  நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி வேலைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் எந்தவொரு அபிவிருத்தி வேலைகளும் இடைநிறுத்தப்படாது எனவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். பென்தோட்டப் பகுதியில் உள்ள குறைந்த வருமானம்...

பருத்தித்துறை – திருகோணமலைக்கு மேலும் இரு புதிய பஸ் சேவைகள்

  பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு மேலும் இரு புதிய பஸ் சேவைகளை இன்று ஆரம்பிக்கவுள்ளதாக பருத்தித்துறை இ.போ.ச சாலை முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே தினமும் காலை 4.30 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு ஒரு பஸ் சேவை...

தெமட்டகொட விபத்துடன் தொடர்புடைய மாணவனின் தாய் தொடர்ந்தும் விளக்கமறியலில்

  தெமட்டகொட வீதி கடவையில் தாய் மற்றும் மகள் உயிரிழக்க காரணமான வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவனின் தாய் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும்...

மிருசுவில் கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை! நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

  மிருசுவில் கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை! நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஒருவரைக் கொலை செய்து அவருடைய ஹைஏஸ் வாகனத்தைக் கொள்ளையடித்த குற்றவாளிகள் மூவருக்கு யாழ். மேல்...

அட்டன் விபத்து: சிறுவனின் உயிரிழப்பிற்கு வைத்தியர்கள் பதில் கூறவேண்டும் என கோரி மக்கள் ஆர்பாட்டம்!

  கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வந்த 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி 16ஆம் திகதி காலை...

வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு பாடம் எடுத்த வெள்ளையர்கள்

  அரசாங்கம், புதியதொரு அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சியிலிருக்கும் போது, சுவிட்சர்லாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் அரசியலமைப்பு அணியொன்று, வடமாகாணசபை உறுப்பினர்களுக்கு கருத்தரங்கொன்றை இன்றைய தினம் நடைபெற்றது. யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று...

ஜனாதிபதி குடும்பத்தினர் மீது கடுமையான தாக்குதல்.

  அவசியமில்லாத சட்டமூலங்களை கொண்டு வந்து பிக்குகளை கட்டுப்படுத்த நினைப்பது ஒருபோதும் நடக்காது என ராவனாபலய உள்ளிட்ட பிக்குகள் அமைப்புகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. முடியும் என்றால் ஜனாதிபதியின் மகன் தஹம்மை ஜனாதிபதி கவியுடை அணிவித்து அவரின்...

இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாலியல் தொல்லை….. 

  பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிங்கள பத்திரிகையொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், நாடாளுமன்ற வளாகத்திற்குள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை சில...